காதல் கனியின் சிறப்பு
- நேரிசை வெண்பா
பிஞ்சுக் கனியையார் தின்பர்சொல் வெம்பலாம்
பஞ்சாய் கொழுகொழுத்த தையுமுண்ணார் -- அஞ்சியே
ஒம்பார் பிணக்குடன் ஊட லிலாவாழ்க்கை
எம்மட் டிலுஞ்சிறக்கா தென்
வளர்ந்த பிணக்கும் ஊடலாகிய இளஞ்சினத்துடன் வெறுப்பாகிய புலவியும்
இல்லாது போய்விட்டால், காதல் நிறைந்த இல்லறம், முதிர்ந்த பழமும் இளங்காயும்
போல் ஆகிவிடும்.
காமத்துப்பால் குறள். 6/23 வதுப்பாடல்
............