பல்வரிசையில் நீலக்கடல் முத்துக்களை யார் கோர்த்தது

பல்லவன் பார்த்த கல்லெல்லாம் கலையெழில் சிலையானது
பல்லவன் சிலையென அசைந்திடும் பாண்டியன் தமிழேயுன்
பல்வரிசையில் நீலக்கடல் முத்துக் களையார் கோர்த்தது
சொல்வாய் பல்லவி பாடுகிறேன் சுந்தரத் தெலுங்கினில் !

எழுதியவர் : கவின் சாரலன் (19-Jun-22, 8:03 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 33

மேலே