என் வழியில் வந்த வானத்துத் தேவதையே

அழகின் ஓவியமாய் ஆலயச் சிலையாய்
மொழியும் செவ்விதழ் கவிதைப் புத்தகமாய்
விழியில் கவியும் அந்திவான் அழகாய்என்
வழியில் வந்த வானத்துத் தேவதையே !

எழுதியவர் : கவின் சாரலன் (15-Aug-22, 10:27 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 54

மேலே