தாயின் அன்பு
தாயின் அன்பை
படித்து அல்ல
உணர்ந்தே அறியவேண்டும்
என்பதற்காகத்தான்
தனியே ஒரு அதிகாரத்தை
அமைக்காமல் விட்டாரோ
வள்ளுவர்???
தாயின் அன்பை
படித்து அல்ல
உணர்ந்தே அறியவேண்டும்
என்பதற்காகத்தான்
தனியே ஒரு அதிகாரத்தை
அமைக்காமல் விட்டாரோ
வள்ளுவர்???