யார்' மனது

மனதில் உள்ள ஆசை எல்லாம்
மறைத்து கொண்டது பெண்ணின் மனது,
மனதில் உள்ள ஆசை அனைத்தும் சொல்ல நினைத்தது ஆண்களின் மனது,
சூனிலைகலுக்கு ஏற்றபோல் ஏங்கி கிடந்தது பெற்றோரின் மனது,
காதலனும், காதலியும் ஒன்றாய் சேர்வோமா ஏங்கி தவிக்குது காதலர் மனது…
முடிவில் வாழ்க்கை யாரிடம் என்று நினைப்பது கடவுளின் மனது……..

எழுதியவர் : davidjc (9-Oct-11, 9:19 am)
சேர்த்தது : davidjc
பார்வை : 343

மேலே