இதயமே நலமா நீ.....!

அன்று :


நான்.
உயிர் உள்ளவரை
அம்மா தான் என் இதயம்........

என்றாய் நீ

இன்று :

என்

இதயத்தில் நீ என்றால்

உன்னை மறந்திருப்பேன் .

இதயமே நீயென்றால்.................


உயிர் உள்ளவரை
நீ தான் என் இதயம்........
என்றாய் இதயமே....!


இது சாரியா இதயமே....!



என் கேள்விக்கு :
என்ன பதில் இதயமே...!
என்னிடம்

இருந்து கொண்டு


என்னை
உயிர் உள்ள
நடை பிணாமாக
அலையவைககிறாயே இதயமே இது
சரிதானா...?


இப்படி இருந்தால்

நீ நலமாக இருப்பாயா....

சொல் என் இதயமே நலமா நீ.....!


இதயத்தின் பதில் :


நான்



உயிர்

உள்ளவரை

உனக்காக மட்டுமே

நீயே என் உயிர்.......!

நான் தான் உன் உயிர்.......!


உன் இதயம்.

எழுதியவர் : முத்துராஜ் (9-Oct-11, 4:53 pm)
சேர்த்தது : SRI RAMU
பார்வை : 376

மேலே