இதயமே நலமா நீ.....!
அன்று :
நான்.
உயிர் உள்ளவரை
அம்மா தான் என் இதயம்........
என்றாய் நீ
இன்று :
என்
இதயத்தில் நீ என்றால்
உன்னை மறந்திருப்பேன் .
இதயமே நீயென்றால்.................
உயிர் உள்ளவரை
நீ தான் என் இதயம்........
என்றாய் இதயமே....!
இது சாரியா இதயமே....!
என் கேள்விக்கு :
என்ன பதில் இதயமே...!
என்னிடம்
இருந்து கொண்டு
என்னை
உயிர் உள்ள
நடை பிணாமாக
அலையவைககிறாயே இதயமே இது
சரிதானா...?
இப்படி இருந்தால்
நீ நலமாக இருப்பாயா....
சொல் என் இதயமே நலமா நீ.....!
இதயத்தின் பதில் :
நான்
உயிர்
உள்ளவரை
உனக்காக மட்டுமே
நீயே என் உயிர்.......!
நான் தான் உன் உயிர்.......!
உன் இதயம்.