லீலையில் மயங்கி நின்று

அகத்தியர் மதிவெண்பா...... 8


நேரிசை வெண்பா


சொல்லாது நீங்கித் துணிந்தவற்கே யல்லாது
பொல்லாத மாயைவிட்டுப் போகாதே -- சல்லாப
லீலையிலே தான்மயங்கி நின்றவுயிர் கெட்டுவிடும்
வாலையவள் சொன்னாள் மதி


வாலை என்னும் கன்னித் தாய் சொன்னாள் "" எல்லாவற்றையும் துணிந்து உதரியவர்க்குத்தான் தவம் கிட்டும். மற்ற மாயையை விட்டு போகாமல் காமக் களியிலே மனம் போகவிட்டவர்க்கு பலிக்காம்

.....

எழுதியவர் : பழனி ராஜன் (1-Nov-22, 9:06 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 93

மேலே