லீலையில் மயங்கி நின்று
அகத்தியர் மதிவெண்பா...... 8
நேரிசை வெண்பா
சொல்லாது நீங்கித் துணிந்தவற்கே யல்லாது
பொல்லாத மாயைவிட்டுப் போகாதே -- சல்லாப
லீலையிலே தான்மயங்கி நின்றவுயிர் கெட்டுவிடும்
வாலையவள் சொன்னாள் மதி
வாலை என்னும் கன்னித் தாய் சொன்னாள் "" எல்லாவற்றையும் துணிந்து உதரியவர்க்குத்தான் தவம் கிட்டும். மற்ற மாயையை விட்டு போகாமல் காமக் களியிலே மனம் போகவிட்டவர்க்கு பலிக்காம்
.....