கண்ணில் காதல் ஏந்தி வந்தவளே
![](https://eluthu.com/images/loading.gif)
ஓடைநீரினில் துள்ளிடுமெழில்
மீனினைநிகர்த் தவிழியினளே
தேடுவதுநீ யாரையடி
புலர்காலையில்
பொன்னிற மேனியில் செங்கதிர் தழுவக்
கண்ணில் காதல் ஏந்தி வந்தவளே !
ஓடைநீரினில் துள்ளிடுமெழில்
மீனினைநிகர்த் தவிழியினளே
தேடுவதுநீ யாரையடி
புலர்காலையில்
பொன்னிற மேனியில் செங்கதிர் தழுவக்
கண்ணில் காதல் ஏந்தி வந்தவளே !