என்கனவுலகு காரிகை
கனவில் வந்த அழகு பெண்ணே
கனவு கலைந்து பின்னும் நீயோ
கலையாது என்மனதில் நின்றுவிட்டாய்
நீதான் என்காதலி என்ற பித்தில்நான்
உன்னைத் தேடி அலைகின்றேன் எந்தன்
கனவு நனவாகும் நாள் பார்த்து