என்னவளே
(அ | பெI அ - 4)
நான் அருகினில் வந்தால்,
தூரம் செல்கிறாய்...
பேசினால்,
மெளனம் காக்கிறாய்...
உரிமை கொண்டால்,
யாரோ போல் பார்க்கிறாய்...
விலகிச் சென்றால் மட்டும்
கோபம் கொள்கிறாய்
என்னவளே ...
என்ன
உன் நியாயம்?
அன்புடன் ஆர்கே..