என்னவளே

(அ | பெI அ - 4)

நான் அருகினில் வந்தால்,
தூரம் செல்கிறாய்...

பேசினால்,
மெளனம் காக்கிறாய்...

உரிமை கொண்டால்,
யாரோ போல் பார்க்கிறாய்...

விலகிச் சென்றால் மட்டும்
கோபம் கொள்கிறாய்
என்னவளே ...
என்ன
உன் நியாயம்?

அன்புடன் ஆர்கே..

எழுதியவர் : kaviraj (23-Jan-23, 7:08 pm)
சேர்த்தது : kaviraj
Tanglish : ennavale
பார்வை : 223

மேலே