வித்திடும் கல்கியே இத்தரை காத்திடு

வித்திடும் கல்கியே இத்தரை காத்திடு
********
பத்தவ தாரமும் பத்தாதென் னய்யனே
பத்தராய் சித்தராய் பங்கிடும் ஆசிகள்
புத்தனைப் போலுளர் போலிகள் பாரினில்
வித்திடும் கல்கியே யித்தரை காத்திடு
*****
(யாப்பிலக்கணம் முழுமையாக
அறியாயதால் முயற்சி கவிதை
என்றே குறிப்பிடுகிறேன்)

எழுதியவர் : சக்கரை வாசன் (28-Jan-23, 9:27 am)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 30

மேலே