காதலை விட்டுக் கவிதை எழுது

நேரிசை வெண்பா


தரமாய் பயின்றிடு யாப்பை புனைவாய்
தரமாய்க் கவிதை தமிழில் -- உரமாய்
தருவாய் கவிதை அருமை தமிழில்
விரும்பி யெதையும் எழுது


பச்சைத் தமிழன் என்றால் யாப்பைப் பயின்று பலவகையிலும் பாக்கள் எழுது.
பயித்தியங்கள் போல கிறுக்கி கவிதை என்று சொல்லாதே. மானக்கேடு

எழுதியவர் : பழனி ராஜன் (29-Jan-23, 6:18 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 53

மேலே