காதலை விட்டுக் கவிதை எழுது
நேரிசை வெண்பா
தரமாய் பயின்றிடு யாப்பை புனைவாய்
தரமாய்க் கவிதை தமிழில் -- உரமாய்
தருவாய் கவிதை அருமை தமிழில்
விரும்பி யெதையும் எழுது
பச்சைத் தமிழன் என்றால் யாப்பைப் பயின்று பலவகையிலும் பாக்கள் எழுது.
பயித்தியங்கள் போல கிறுக்கி கவிதை என்று சொல்லாதே. மானக்கேடு