அம்மா..
ஈர் ஐந்து
மாதங்கள்
அடிவயிற்றில்
தாங்கி..
இதயத்துக்கள்
எண்ணற்ற
ஆசைகளை
வளர்த்தாலோ..
என்னென்ன
கனவு கண்டாலோ
என்னை
ஈன்றவளே..
இந்த ஜென்மம்
முழுவதும்
உனக்கு தாயாக
மாறி உன்னை
தாங்கிக் கொள்ள
வேண்டும்
அம்மா..
ஈர் ஐந்து
மாதங்கள்
அடிவயிற்றில்
தாங்கி..
இதயத்துக்கள்
எண்ணற்ற
ஆசைகளை
வளர்த்தாலோ..
என்னென்ன
கனவு கண்டாலோ
என்னை
ஈன்றவளே..
இந்த ஜென்மம்
முழுவதும்
உனக்கு தாயாக
மாறி உன்னை
தாங்கிக் கொள்ள
வேண்டும்
அம்மா..