காயங்கள் வடுக்கள்..//

காயங்களைக் கண்டு
மறுத்து போன
இதயத்திற்கு..//

எவ்வளவு பெரிய
காயத்தை கண்டாலும்
வலிகள் பெரிதாக
தெரிவதில்லை..//

மாய உடம்பில்
வடுக்களைப் போல்தான்
நினைவுகளும்..//

காயம் மறந்த
பின்பும்
பட்டவனுக்கு மட்டும்
வலிகள் தெரியும்..//

எழுதியவர் : (6-Apr-23, 1:39 pm)
பார்வை : 52

மேலே