காயங்கள் வடுக்கள்..//
காயங்களைக் கண்டு
மறுத்து போன
இதயத்திற்கு..//
எவ்வளவு பெரிய
காயத்தை கண்டாலும்
வலிகள் பெரிதாக
தெரிவதில்லை..//
மாய உடம்பில்
வடுக்களைப் போல்தான்
நினைவுகளும்..//
காயம் மறந்த
பின்பும்
பட்டவனுக்கு மட்டும்
வலிகள் தெரியும்..//