உனது காலடியில் உறங்குவேன்
உனது காலடியில் உறங்குவேன்
நேரிசை வெண்பா
கொவ்வை யிதழை கொடுக்க ருசித்துப்பின்
அவ்விடஞ் சொக்கி யணைத்துமார்பில் --. பவ்வியமாய்
கள்ளுண்ட போதையாய் கால்தடவி தூங்குவேன்
விள்ளாக்கால் பற்றி விடு
நானும் உனது காலடியில் உறங்கியதை யாரிடமும் உரைக்காதே.
,......... .