தமிழ் கவிதை
பெற்ற தாயிடம் தமிழ் பேச தெரிந்துகொண்டேன்
தமிழ் சுவயில் தமிழில் கவிதை சொல்லி விட்டேன்
இலக்கணம் இலக்கியம்
படிக்காமல்
தாயவள் தாலாட்டு பாடியே
வளர்த்தினாள்
இரு மனங்களில் மலர்ந்தது
தமிழ் கவிதை
பெற்ற தாயிடம் தமிழ் பேச தெரிந்துகொண்டேன்
தமிழ் சுவயில் தமிழில் கவிதை சொல்லி விட்டேன்
இலக்கணம் இலக்கியம்
படிக்காமல்
தாயவள் தாலாட்டு பாடியே
வளர்த்தினாள்
இரு மனங்களில் மலர்ந்தது
தமிழ் கவிதை