கவிதை பேசு

காசுபெறா வொன்றை கவிதை எனச்சொல்லி
மாசு தமிழ்கிறுக்கும் மாந்தரிங்கு -- நாசுக்காய்
வீசும் பலவுரையும் வீணே கவிதையாகா
பேசுதமிழ் ஆகுமப்பா பேசு




.......

எழுதியவர் : பழனி ராஜன் (18-Nov-23, 7:37 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 32

மேலே