விவேக சிந்தாமணி - நூல் - பாடல் 5 - அறுசீர் ஆசிரிய விருத்தம்

அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

கதிர்பெறு செந்நெல் வாடக்
..கார்க்குலம் கண்டு சென்று
கொதிநிரைக் கடலில் பெய்யும்
..கொள்கைபோல் குவல யத்தே
மதிதனம் படைத்த பேர்கள் .
.வாடினோர் முகத்தைப் பாரார்;
நிதிமிகப் படைத்தோர்க் கீவார்
..நிலைஇலார்க்(கு) ஈய மாட்டார்!. 5

- விவேக சிந்தாமணி

எழுதியவர் : (21-Nov-23, 6:49 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 23

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே