நன்மதி வெண்பா - நூல் - பாடல் 3
எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் இயற்றிய
நன்மதி வெண்பா
இந்நூல் சுமதி சதகம் என்ற தெலுங்கு நீதிநூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும்
நூல்
நேரிசை வெண்பா
மிக்கவாக் கொண்டுபணி மேவேற்கோ யின்மணியம்
தக்கதெனக் கொள்ளேல் தகவில்லார் - பக்கல்
வருநட்பாற் றேனன் மதியேநீ செல்லேல்
அரிய வனத்தொன்றி யாய்! 3