விழிதன்னில் தாமரை மென்னிதழ் பிங்க்ரோஜாப்பூ வருவாள்

பொழில்கரை ஓரத்தில் பூத்தபிங்க் ரோஜாநற் பூமலரே
எழில்மலர்த் தாமரை ஏக்கத்தில் உன்னையே பார்க்கிறதே
விழிதன்னில் தாமரை மென்னிதழ் பிங்க்ரோஜாப் பூவருவாள்
அழகி அவளைப்பொன் ஆரத்தி யால்போற்றுங் கள்பூக்களே

-----கட்டளைக் கலித்துறை

எழுதியவர் : கவின் சாரலன் (1-Dec-23, 2:39 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 58

மேலே