நன்மதி வெண்பா - நூல் - பாடல் 4

எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் இயற்றிய
நன்மதி வெண்பா

இந்நூல் சுமதி சதகம் என்ற தெலுங்கு நீதிநூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும்

நூல்
நேரிசை வெண்பா

வாய்திறந்தோ ரின்சொல் வழங்காது மௌனியாய்
வாய்மகிபன் றன்மை வழுத்துங்கால் - நோய்கொள்
செவிகேளான் கண்விழியான் தேர்நன் மதியே
சவமவனென் றேதுணிந்து சாற்று! 4

எழுதியவர் : எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் (2-Dec-23, 8:23 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 14

மேலே