நதி
நதி அறியாது தான் பாயும் நாடு
இந்த நாடு இந்த தேசம் என்பதெல்லாம்
அதற்கு தெரிந்ததெல்லாம் தான் பாயும்
நிலமெல்லாம் வளமாக வேண்டும் என்பதே
தன்னலம் ஏதுமில்லா ஞானம்
நதி அறியாது தான் பாயும் நாடு
இந்த நாடு இந்த தேசம் என்பதெல்லாம்
அதற்கு தெரிந்ததெல்லாம் தான் பாயும்
நிலமெல்லாம் வளமாக வேண்டும் என்பதே
தன்னலம் ஏதுமில்லா ஞானம்