புன்னகைப் பூவிரிய நீவந்த போதினிலே

பூவிரியும் காலைப் பொழுதினில் புன்னகைப்
பூவிரிய நீவந்த போதினிலே பூக்களோ
தேன்துளியை பன்னீராய் தூவி வரவேற்க
தேன்தமிழால் நான்வரவேற் பேன்

எழுதியவர் : கவின் சாரலன் (14-Jul-24, 10:04 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 56

மேலே