கல்லூரி நண்பர்கள்

ஒன்றும் புரியாமல் வந்து
நின்று பல உள்ளங்கள்
வென்று...
உனக்கு நான் உண்டு - இங்கென்ற
தொப்புள்கொடி அறுபட்டு
உதிக்கும் புது நிலவு
அன்னையின்
ஆனந்த கண்ணீரின்
பரிவு.. நண்பா உன்
பிரிவு..

எழுதியவர் : jayapal (18-Nov-11, 3:12 pm)
பார்வை : 298

மேலே