படைப்பாலின் எழுத்து

படைப்பாலின் எழுத்து, அவர்
ஈன்றேடுத்த குழந்தையை போன்றது!
அதை தானும்
அடிகடி கொஞ்சி மகிழ்வார்,
மற்றவர்
அதை கொஞ்சும் போது மகிழ்வார்...

எழுதியவர் : புகழ் (16-Aug-10, 4:45 pm)
சேர்த்தது : pughazh
பார்வை : 420

புதிய படைப்புகள்

மேலே