இளைஞன்.....

காதலனும்

காதலியும்
கடற்கரையில்....
காதலன்,
அன்பே உன்
பாதம் பட்ட இடத்தில
சாதம் போட்டு சாப்பிடுவேன்...
காதலி,
ஏன் தட்டு வாங்க
வக்கில்லையா?
என்று கேட்கும் வரை
தெரியாது
அவனின் நிலைமை.....!

எழுதியவர் : வனிதா (17-Aug-10, 11:46 am)
சேர்த்தது : poetvanitha
பார்வை : 458

மேலே