வறட்சி
ஒரு குவளை நீரை வாரி தரையில் இறைத்தேன் " " "பைத்தியமே"
என்றார் யாருக்கு தெரியும்
நான் இரைத்த நீர்
பூமித்தாயின் தாகத்தை தீர்க்கும் என்று
இப்படிக்கு
சிவா ஆனந்தி