வாணம்

வந்து செல்லும் வானத்தை போன்றதல்ல
வயதாகி கிழே விழும் நட்சத்திரம் போன்றதல்ல
வயதாகி மரித்துவிடும் மனிதரை போன்றதல்ல
ஆண்டுகள் சென்றாலும் ஆழியா வானத்தை
போன்றது நம் '''''''நட்பு ,,,,

எழுதியவர் : kaliugarajan (15-Jan-12, 6:10 pm)
சேர்த்தது : kaliugarajan
பார்வை : 319

மேலே