கண் தானம்
மண்ணுலகத்தின் அழகெலாம்
கண்ணிருந்தால் தெளிவாகும்
கண்ணில்லாத மனிதரெலாம்
விண்ணுலகம் செல்வதுவோ
அன்புடைய மனிதர்களே
என்னுடைய சொல்கேளிர்
கண்ணிரண்டு அளிப்பீரே
மண்ணுக்குள் மறையுமுன்
மண்ணுலகத்தின் அழகெலாம்
கண்ணிருந்தால் தெளிவாகும்
கண்ணில்லாத மனிதரெலாம்
விண்ணுலகம் செல்வதுவோ
அன்புடைய மனிதர்களே
என்னுடைய சொல்கேளிர்
கண்ணிரண்டு அளிப்பீரே
மண்ணுக்குள் மறையுமுன்