கண் தானம்

மண்ணுலகத்தின் அழகெலாம்
கண்ணிருந்தால் தெளிவாகும்
கண்ணில்லாத மனிதரெலாம்
விண்ணுலகம் செல்வதுவோ

அன்புடைய மனிதர்களே
என்னுடைய சொல்கேளிர்
கண்ணிரண்டு அளிப்பீரே
மண்ணுக்குள் மறையுமுன்

எழுதியவர் : கார்த்திகேயன் (28-Jan-12, 9:19 pm)
சேர்த்தது : karthikeyan1
பார்வை : 205

மேலே