பூக்களும் பாக்களும்..!!

பூக்களில் தேன் துளி
பாக்களில் கருத்துத்துளி
கரும்பில் இனிப்பு
கவிதையில் வனப்பு
வண்ண வண்ண பூக்கள்
தோட்டத்தில் மலரும்
எழுத்து எண்ணப் பாக்கள்
இதயத்தில் மலரும்..!!

எழுதியவர் : எழுத்து சூறாவளி (5-Mar-12, 4:39 am)
சேர்த்தது : சீர்காழி சபாபதி
பார்வை : 184

மேலே