மவுனத்தையும் நேசியுங்கள்

மவுனமாக
இருப்பது கூட
நல்லதுதான் !

அதிகம் பேச பேசத்தானே
விரோதம் வருகிறது
அதனால் தான்
நம் முன்னோர்கள்
மவுன விரதம்
இருந்து வந்தார்களோ !

வீட்டிலும்
பேசாமல் இருந்தால்
பல பிரச்சனையும்
தீரும் அல்லவா
அதற்காக பேசாமலே
இருக்கவேண்டும் என்பதில்லை
வேண்டிய இடத்தில்
சாதுரியமாக பேச வேண்டும்
இருக்க முடியுமா உங்களால் ?

என்றும் அன்புடன் "நட்புக்காக"

எழுதியவர் : சேதுராமலிங்கம்.உ (31-Mar-12, 11:04 am)
சேர்த்தது : sethuramalingam u
பார்வை : 408

மேலே