உன்னையே ஞாபகப் படுத்துதே!
காலைக் கதிரவன்
மாலைச் சந்திரன்
யாவும் உன்னையே
ஞாபகப் படுத்துதே!
வாழ்க்கை முழுவதும்
உனது நினைவுகள்
கண்கள் இரண்டினில்
நீரைப் பெருக்குதே!
காலைக் கதிரவன்
மாலைச் சந்திரன்
யாவும் உன்னையே
ஞாபகப் படுத்துதே!
வாழ்க்கை முழுவதும்
உனது நினைவுகள்
கண்கள் இரண்டினில்
நீரைப் பெருக்குதே!