இறைவனும் இரண்டாம்பட்சமே!

அன்னையுந்தன் ஆசீர்வாதத்தை
ஏற்பதற்காகக் கடவுளின்
ஆசீர்வாதத்தையும்
காக்க வைக்க நான் தயார்!
உன் இதமான
அன்பிற்குமுன்
இறைவனும் எனக்கு
இரண்டாம்பட்சமே!

எழுதியவர் : நிலவை.பார்த்திபன் (10-May-12, 10:01 pm)
சேர்த்தது : பார்த்திபன்
பார்வை : 201

மேலே