இறைவனும் இரண்டாம்பட்சமே!
அன்னையுந்தன் ஆசீர்வாதத்தை
ஏற்பதற்காகக் கடவுளின்
ஆசீர்வாதத்தையும்
காக்க வைக்க நான் தயார்!
உன் இதமான
அன்பிற்குமுன்
இறைவனும் எனக்கு
இரண்டாம்பட்சமே!
அன்னையுந்தன் ஆசீர்வாதத்தை
ஏற்பதற்காகக் கடவுளின்
ஆசீர்வாதத்தையும்
காக்க வைக்க நான் தயார்!
உன் இதமான
அன்பிற்குமுன்
இறைவனும் எனக்கு
இரண்டாம்பட்சமே!