தற்கொலை
உதிரத்தான் போகிறோம்
என்று தெரிந்தும் பூக்கின்றது
பூக்கள்
பூக்களுக்கு இருக்கும்
தன்னம்பிக்கை
மனிதனுக்கு இல்லை
இருந்தால் தற்கொலை
எண்ணம் பூக்காது
உதிரத்தான் போகிறோம்
என்று தெரிந்தும் பூக்கின்றது
பூக்கள்
பூக்களுக்கு இருக்கும்
தன்னம்பிக்கை
மனிதனுக்கு இல்லை
இருந்தால் தற்கொலை
எண்ணம் பூக்காது