தங்க மத்து
தேகத்தில் உயிர் சுமந்து தெருவோடு திரிகின்றோம்,
மோர் கடைய தங்கத்தில் மத்து செய்தவர்களின் ஊர்
வழி இல்லாது தெருவோடு
கடல் கடந்து போர் புரிந்தவர்களின்
உடல் உடைந்த மண் பானையைப் போல் சிதறுகிறது.
தேகத்தில் உயிர் சுமந்து தெருவோடு திரிகின்றோம்,
மோர் கடைய தங்கத்தில் மத்து செய்தவர்களின் ஊர்
வழி இல்லாது தெருவோடு
கடல் கடந்து போர் புரிந்தவர்களின்
உடல் உடைந்த மண் பானையைப் போல் சிதறுகிறது.