கயல்விழி கண்மணி 555

பாவையே.....

உன் விழிகளை நான்
மீன்கள் என்றது இதற்குத்தான...

தொண்டையில் சிக்கிய
மீன் முட்களை போல்...

என்னில் சிக்கிய உன் நினைவுகள்
கொள்ளாமல் என்னை கொள்கிறது...

என் கண்கள் இன்று கங்கையாக...

உன் நினைவுகள் அதில் மீன்களாக.....

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (24-Jun-12, 4:56 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 253

மேலே