பாஞ்சாலிசபதம் -பாரதியார்
நாட்டையெல்லாம் தொலைத்தாய்-அண்ணே
நாங்கள் பொறுத்திருந்தோம்!
மீட்டும் எமையடிமை செய்தாய்
மேலும் பொறுத்திருந்தோம்.!
துருபதன் மகளைத் திட்டத்
துய்மனுடன் பிறப்பை
இருபகடை என்றாய் - ஐயோ !
இவர்க் கடிமை என்றாய்.
இது பொறுப்பதில்லை- தம்பி
எரிதழல் கொண்டு வா
கதிரை வைத்திழந்தான்-அண்ணன்
கையை எரித்திடுவோம்
என்றார் பாரதியார் வீராவேசமாக!