என் சாரல் மழை அவன்..........

நான் சோகத்தில் இருந்தால் ...........என் உயிர்
பக்கத்தில் வந்து தொட்டால்
போதும் நான்..........
குளிர்காற்றை தென்றல் தொட்டதும்
கொட்டும் சாரல் மழைபோல் .........
மாறி விடுவேன் நான் ,..........

.ஏன் அழுகிறேன் என்று தெரியாமல் அழுவேன் .......
ஆறுதல் சொல்ல அவன் இருக்கின்றான் என்ற
நம்பிக்கையில்..கிள்ளை மொழி பேசி
கொளை கொள்ளும் அவன் கள்ளமில்லா
அன்பு.........களங்கமற்றது

அன்னை மடிசாய்ந்து கதை கேட்கும் சுகம்
அவன் பேசும்போது,................துக்கத்தில்

நானிருந்தால் தாக்கமில்லாமல்
பக்கத்தில்
அவன் இருப்பான்
.

எழுதியவர் : கவிதை தேவதை. (28-Jul-12, 10:21 am)
பார்வை : 384

மேலே