நீயில்லாமல் நானில்லை
என்னவளின் குறல்கேட்க ஆசை
என்னவளிடம் என்கவளைகலைக்கூர ஆசை
என்னவளிடம் பேசி கண்ணீர்விட்டு அழஆசை
கவளைகலை மரந்து கண்ணீரைத் துடைக்கும் கைகளோ
துரம் சென்ரது என்னைவிட்டு
என்பார்வையோ
அவளைநோக்கி சென்றது கண்னைவிட்டு
இதேநிலமை நீடித்தால் விரைவில் நான் செல்வேன் மன்னைவிட்டு