நீயில்லாமல் நானில்லை

என்னவளின் குறல்கேட்க ஆசை
என்னவளிடம் என்கவளைகலைக்கூர ஆசை
என்னவளிடம் பேசி கண்ணீர்விட்டு அழஆசை
கவளைகலை மரந்து கண்ணீரைத் துடைக்கும் கைகளோ
துரம் சென்ரது என்னைவிட்டு
என்பார்வையோ
அவளைநோக்கி சென்றது கண்னைவிட்டு
இதேநிலமை நீடித்தால் விரைவில் நான் செல்வேன் மன்னைவிட்டு

எழுதியவர் : A.கலைஅரசன் (1-Oct-12, 5:52 am)
பார்வை : 332

மேலே