!!!====(((சகுணம்)))====!!!

சனிமூலையில் கத்தினால்
கெட்டது நடக்குமாம்
பிள்ளையார்மூலையில் கத்தினால்
நல்லது நடக்குமாம்...

பல்லியே...
உன்னைகூட நிம்மதியாக
சத்தம்போடவிடுவதில்லை
இந்த
பொல்லாத மனிதர்கள்...!!!

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர் (16-Oct-12, 3:09 pm)
பார்வை : 265

மேலே