வாழ்ந்து போகிறேன்

உன்னை விரும்பவுமில்லை
வெறுக்கவுமில்லை
ஆலகாலத்தை
உண்ணாமலும்
உமிழாமலும்
கண்டத்தில் தேக்கிய
சிவனாய்
உனையென்
எண்ணத்தில் தேக்கியே
வாழ்ந்து போகிறேன்

எழுதியவர் : சாந்திராஜ் (27-Nov-12, 1:54 pm)
பார்வை : 208

மேலே