எனகென நீ வருவாயா 555

உயிரே...

உன்னை நான் நினைக்கும்
ஒவ்வொரு வினாடியும்...

என் வாழ்வின்
வெற்றி படிகள்...

வசந்த காலத்தை
எதிர்பார்கிறேன்...

உன் வருகையை...

வருஷமெல்லாம்
வசந்தம் வீச...

வருவாயா
என் வாசல் நீ...

ஏழு ஜென்மமும்.....

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (28-Dec-12, 4:21 pm)
பார்வை : 214

மேலே