மாற்றம் தந்த மாணவி

டெல்லி மாணவிக்கு இருதி அஞ்சலி

கருவில் தாய்க்கு
இறை போல வந்தவள்
தெருவில் நாய்களுக்கு
இரையாகி போய்விட்டாள்...

மனிதன் மிருகமென்று
நிரூபித்து சென்றுவிட்டாள்
மாற்றம் வேண்டுமென்று
சொல்லிவிட்டு சென்றுவிட்டாள்...!

எழுதியவர் : (29-Dec-12, 4:39 pm)
சேர்த்தது : ilamkaviarima
பார்வை : 103

மேலே