மாற்றம் தந்த மாணவி
டெல்லி மாணவிக்கு இருதி அஞ்சலி
கருவில் தாய்க்கு
இறை போல வந்தவள்
தெருவில் நாய்களுக்கு
இரையாகி போய்விட்டாள்...
மனிதன் மிருகமென்று
நிரூபித்து சென்றுவிட்டாள்
மாற்றம் வேண்டுமென்று
சொல்லிவிட்டு சென்றுவிட்டாள்...!