சிலம்பு - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சிலம்பு
இடம்:  ஜகதாப்
பிறந்த தேதி :  04-Apr-1986
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  19-Oct-2014
பார்த்தவர்கள்:  121
புள்ளி:  14

என் படைப்புகள்
சிலம்பு செய்திகள்
சிலம்பு - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Mar-2018 3:22 pm

வாழ்கை ஒர்
தேன் சுவை அதை
சிறுக சிறுக ....
பருக பருக .........
இறுக இறுகத் தான்
இதம் சேர்கும்
வாழ.

மேலும்

காயப்பட்ட பின் உணரப்படும் கண்ணீரை போல இனிமைக்குள்ளும் ஏதோ ஒரு ரகசியம் உள்ளது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 18-Mar-2018 7:08 pm
இறுக இறுகத் தான் இதம் சேர்கும் ...இந்த வரிகள் சொல்ல வருவது என்ன? 18-Mar-2018 5:39 pm
சிலம்பு - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Mar-2018 3:13 pm

கருவறைக்கு காத்திருக்கும்
அணுவில் நான்
முதலாகிப் போனேனா
அதனால்தான் இவ்வுலகில்
பிறந்தேனா

மேலும்

ஆம் நண்பரே...Basic science...இந்த வரியில் என்ன கவிதை என விளங்கவில்லை 18-Mar-2018 5:37 pm
சிலம்பு - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Mar-2018 1:23 pm

அவளின் பருவம்
துள்ளிக் கொண்டே இருக்கிறது
அவளின் புருவம்
அள்ளிக் கொண்டே இருக்கிறது
யாரை எப்போது தன்
வசீகரத்தால் ஈர்கலாம்
என்று _

மேலும்

நல்ல முறையில் வரும் கவிதை அன்பரே...வாழ்த்துக்கள்... ஆனால்...அவளின் பருவம் அள்ளிக் கொண்டே இருக்கிறது...எந்த வரி என்ன அர்த்தம்? 18-Mar-2018 2:06 pm
சிலம்பு - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Mar-2018 6:53 pm

உள்ளத்தின் கை விரல்
உதிரிப் போகின்ற நேரத்தில் தான்
அவனைப் பற்றிய சிந்தனை
சிதையாமல் வந்துக் கொண்டே
இருக்கிறது

மேலும்

சிலம்பு - sai mariya அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Jul-2017 2:22 pm

எங்கும் பெண்கள் கூட்டம் என்னவனின் கண்கள் மடிக்கணினி மீது மட்டும்,,,
கோகுலத்தில் இராமன் அவன் !!!!!

எதிரில் நின்ற என்னை கூட மின்னல் பொழுதில் கண்டு குனிந்தான்,,,,
எஞ்சி நின்ற யோகியன் அவன்!!!!

பார்க்கும் பார்வை பாவை விழியோடு முட்டி நின்றதனால் ,,,,
காலத்தால் கண்ணியமானவன் அவன் !!!!!

பேசும் பேச்சில் ,,,,,
ஆறடி குழந்தை அவன் !!!!

மொத்தத்தில் என் திமிரின் தலைவன் அவன் !!!!!

மேலும்

ஆண்மையில் இணையும் பெண்மை காதல் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 28-Jul-2017 9:58 am
மயக்கும் தலைவன் எவனோ ?-உன் மனதைச் சிறை வைத்தவனோ ! அழகு .நிறைய எழுதுங்கள் . 27-Jul-2017 3:22 pm
சிலம்பு - பிரவீன்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-May-2016 8:21 am

என்றென்றும் உனக்காய்
காத்திருப்பேன் - நீ
மரணம் போல் நிச்சயமாய்
வருவதென்றால்.

- கவிபிரவீன்குமார்.

மேலும்

நன்று 06-Jun-2016 10:15 am
அருமை 05-Jun-2016 5:09 pm
நன்றி தோழமையே வருகைக்கும் கருத்திற்கும் நன்றி 30-May-2016 10:24 am
அன்பான நெஞ்சம் எதையும் இயல்பாய் எடுத்துக் கொள்ளும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-May-2016 9:49 am
சிலம்பு - புதுவைக் குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Jun-2016 9:49 am

தரைமீது நடந்துவரும் மீனே
உன் மனச்சிறையில்
எனக்கு எப்போது தரப்போகின்றாய் ஜாமீனே ?

பூவை வடிவெடுத்த அவாரமே
நீ பூமியில் டயானாவின்
வடிஒத்த அவதாரமே

நீ ஆங்கிலம் படிக்கத்தெரிந்த
என் சொந்தமான்
ஆங்கிலேயன் கால் படாத அந்தமான்

நீ அழுகாத ஆப்பிரிக்கா பழம்
மிக அழகான அந்தமான் பவழம்

நீ உடல் வடிவம் கொண்ட பாவை
உன்னைப் புகழ்ந்து பாட
இறைவா என் நாவில் பா வை

நீ மண்ணில் பிறந்த ஆகாயம்
உன் கண்ணால் செய்தாய்
என் மனதை காயம்

கொஞ்சம் கொஞ்சமாய்
எனை மனிதனாய் மாற்றினாய்
கொஞ்சக்கூட வேண்டாம்
ஏனடி என்னை ஏமாற்றினாய் ?

மேலும்

நன்றி கவிஞரே 08-Jun-2016 6:42 am
நன்றி நண்பரே 08-Jun-2016 6:41 am
நன்றி நட்பே 08-Jun-2016 6:41 am
நன்றி கவிஞரே 08-Jun-2016 6:40 am
சிலம்பு - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Mar-2015 2:46 pm

கட்டிலில் கணவனின்
கட்டுக்கடங்காத ஆசையால்
கன்னியுடல் கிழிந்து புண்ணாகும் போதும்
இன்முகம் காட்டி சிரிகின்றோமே..
ஆம் நாம் வேஷம் தான் போடுகின்றோம்.

பெற்றோர் உறவின்றி
தனித்திருக்க
உணவிற்கும் உடைக்குமென
துடித்திருக்க
அத்தைக்கும் மாமனுக்கும்
பொங்கிப் போட்டு பூரித்துப் போகின்றோமே
ஆம் நாம் வேஷம் தான் போடுகின்றோம்.

அதிகாலையில்
அடுக்களையில் அவதிப்பட்டு
அந்திசாயும் வரை அலுவலகத்தில்
அல்லல் பட்டு
அம்மா என அணைக்கும் குழந்தைக்கு
முத்தத்தோடு அன்பையும் பொழிகின்றோமே
ஆம் நாம் வேஷம் போடுகின்றோம் .

புதுமை பெண் என்பீர்கள்
புரட்சிப் பெண் என்பீர்கள்
உண்மையில் எங்கள் முகத்திரைய

மேலும்

நன்றி நன்றிகள் . 30-Oct-2015 3:01 pm
நன்றி நன்றிகள் 30-Oct-2015 3:00 pm
சுமைதாங்கி என்ற ப ழைய திரைப்படத்தில் எந்தன் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி ராதா என்ற பாடலை ஒரு முறை கேளூங்கள் உங்கள் கருத்துக்கு ஒரு புரிதல் கிடைக்காலாம். 21-May-2015 1:06 pm
பலத்த கைதட்டல்கள் பெண்ணின் உணர்வினை சிறப்பாக எடுத்தக் காட்டியுள்ளிர்கள் அருமை அக்கா 21-May-2015 12:50 pm
சிலம்பு - ரேவதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Mar-2015 4:43 pm

அன்னாந்து பார்த்த ஆகாய விமானம்கூட அருகில் வந்தாச்சு
நித்தமும் ஓடி விளையாடிய வயல் வரப்புகள்தான் இப்போ அருங்காட்சியாச்சு......

இழந்த பிறகு அதன் அருமை புரிவதைவிட
இழக்கப்போகும் தருவாயிலாவது புரிந்து செயல்படுவோம்.......

ரேவதி.......

மேலும்

நன்றி சிலம்பு thozha 17-Mar-2015 10:16 am
சூப்பர் g 16-Mar-2015 8:24 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (1)

இவர் பின்தொடர்பவர்கள் (1)

இவரை பின்தொடர்பவர்கள் (1)

என் படங்கள் (2)

Individual Status Image Individual Status Image
மேலே