சிலம்பு - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : சிலம்பு |
இடம் | : ஜகதாப் |
பிறந்த தேதி | : 04-Apr-1986 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 19-Oct-2014 |
பார்த்தவர்கள் | : 122 |
புள்ளி | : 14 |
வாழ்கை ஒர்
தேன் சுவை அதை
சிறுக சிறுக ....
பருக பருக .........
இறுக இறுகத் தான்
இதம் சேர்கும்
வாழ.
கருவறைக்கு காத்திருக்கும்
அணுவில் நான்
முதலாகிப் போனேனா
அதனால்தான் இவ்வுலகில்
பிறந்தேனா
அவளின் பருவம்
துள்ளிக் கொண்டே இருக்கிறது
அவளின் புருவம்
அள்ளிக் கொண்டே இருக்கிறது
யாரை எப்போது தன்
வசீகரத்தால் ஈர்கலாம்
என்று _
உள்ளத்தின் கை விரல்
உதிரிப் போகின்ற நேரத்தில் தான்
அவனைப் பற்றிய சிந்தனை
சிதையாமல் வந்துக் கொண்டே
இருக்கிறது
எங்கும் பெண்கள் கூட்டம் என்னவனின் கண்கள் மடிக்கணினி மீது மட்டும்,,,
கோகுலத்தில் இராமன் அவன் !!!!!
எதிரில் நின்ற என்னை கூட மின்னல் பொழுதில் கண்டு குனிந்தான்,,,,
எஞ்சி நின்ற யோகியன் அவன்!!!!
பார்க்கும் பார்வை பாவை விழியோடு முட்டி நின்றதனால் ,,,,
காலத்தால் கண்ணியமானவன் அவன் !!!!!
பேசும் பேச்சில் ,,,,,
ஆறடி குழந்தை அவன் !!!!
மொத்தத்தில் என் திமிரின் தலைவன் அவன் !!!!!
என்றென்றும் உனக்காய்
காத்திருப்பேன் - நீ
மரணம் போல் நிச்சயமாய்
வருவதென்றால்.
- கவிபிரவீன்குமார்.
தரைமீது நடந்துவரும் மீனே
உன் மனச்சிறையில்
எனக்கு எப்போது தரப்போகின்றாய் ஜாமீனே ?
பூவை வடிவெடுத்த அவாரமே
நீ பூமியில் டயானாவின்
வடிஒத்த அவதாரமே
நீ ஆங்கிலம் படிக்கத்தெரிந்த
என் சொந்தமான்
ஆங்கிலேயன் கால் படாத அந்தமான்
நீ அழுகாத ஆப்பிரிக்கா பழம்
மிக அழகான அந்தமான் பவழம்
நீ உடல் வடிவம் கொண்ட பாவை
உன்னைப் புகழ்ந்து பாட
இறைவா என் நாவில் பா வை
நீ மண்ணில் பிறந்த ஆகாயம்
உன் கண்ணால் செய்தாய்
என் மனதை காயம்
கொஞ்சம் கொஞ்சமாய்
எனை மனிதனாய் மாற்றினாய்
கொஞ்சக்கூட வேண்டாம்
ஏனடி என்னை ஏமாற்றினாய் ?
கட்டிலில் கணவனின்
கட்டுக்கடங்காத ஆசையால்
கன்னியுடல் கிழிந்து புண்ணாகும் போதும்
இன்முகம் காட்டி சிரிகின்றோமே..
ஆம் நாம் வேஷம் தான் போடுகின்றோம்.
பெற்றோர் உறவின்றி
தனித்திருக்க
உணவிற்கும் உடைக்குமென
துடித்திருக்க
அத்தைக்கும் மாமனுக்கும்
பொங்கிப் போட்டு பூரித்துப் போகின்றோமே
ஆம் நாம் வேஷம் தான் போடுகின்றோம்.
அதிகாலையில்
அடுக்களையில் அவதிப்பட்டு
அந்திசாயும் வரை அலுவலகத்தில்
அல்லல் பட்டு
அம்மா என அணைக்கும் குழந்தைக்கு
முத்தத்தோடு அன்பையும் பொழிகின்றோமே
ஆம் நாம் வேஷம் போடுகின்றோம் .
புதுமை பெண் என்பீர்கள்
புரட்சிப் பெண் என்பீர்கள்
உண்மையில் எங்கள் முகத்திரைய
அன்னாந்து பார்த்த ஆகாய விமானம்கூட அருகில் வந்தாச்சு
நித்தமும் ஓடி விளையாடிய வயல் வரப்புகள்தான் இப்போ அருங்காட்சியாச்சு......
இழந்த பிறகு அதன் அருமை புரிவதைவிட
இழக்கப்போகும் தருவாயிலாவது புரிந்து செயல்படுவோம்.......
ரேவதி.......