Naveen - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Naveen
இடம்:  Tiruppur
பிறந்த தேதி :  11-Nov-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-Jul-2014
பார்த்தவர்கள்:  89
புள்ளி:  6

என் படைப்புகள்
Naveen செய்திகள்
Naveen - Naveen அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Aug-2014 12:20 pm

குறுந்தகவல் வழி தினசரி துயில் எழப்புவாயே !
எனக்கு தேநீர் தேவைப்படுவதே இல்லை !!


மணிக்கணக்கில் உரையாடல் செய்த அலைபேசி அழைப்புகள் என் வாழ்வின் சித்திரங்கள் !!


"சாப்பிட்டாயா" என்பதைக் கூட அவ்வளவு இனிமையாக கேட்பாயே ; நீ ஒரு மழலை !!


நல்உள்ளங்களை தேடிச்சேர முடியாது ; அவை கடவுளின் பரிசுகள் என்பதற்கு உதாரணம் என் தோழமை - நீ !!


தீபாவளி, பொங்கலைப்போல் வருடத்தில் ஒரு முறையாவது உனைப் பார்ப்பேனா... என ஏங்கிக் கிடப்பேனே !!


நண்பர்கள் பலர் இருந்தும் என் நேரத்தை பெருமையாகத் தின்றவள் நீதான் !!


அன்பெனும் வங்கி நீ ; அசலை கூட திருப்பி செலுத்த இயலாத கடன்காரன் நான் !!


உன்னை மனதளவில்

மேலும்

நன்றி... ஹ்ம்ம்ம்... !! 06-Aug-2014 12:59 pm
அடிமனதிலிருந்து அழகான வாழ்த்து !! உன் தோழிக்கு என் வாழ்த்துகளும் உரித்தாகட்டும் !! 06-Aug-2014 12:32 pm
Naveen - Naveen அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Aug-2014 12:20 pm

குறுந்தகவல் வழி தினசரி துயில் எழப்புவாயே !
எனக்கு தேநீர் தேவைப்படுவதே இல்லை !!


மணிக்கணக்கில் உரையாடல் செய்த அலைபேசி அழைப்புகள் என் வாழ்வின் சித்திரங்கள் !!


"சாப்பிட்டாயா" என்பதைக் கூட அவ்வளவு இனிமையாக கேட்பாயே ; நீ ஒரு மழலை !!


நல்உள்ளங்களை தேடிச்சேர முடியாது ; அவை கடவுளின் பரிசுகள் என்பதற்கு உதாரணம் என் தோழமை - நீ !!


தீபாவளி, பொங்கலைப்போல் வருடத்தில் ஒரு முறையாவது உனைப் பார்ப்பேனா... என ஏங்கிக் கிடப்பேனே !!


நண்பர்கள் பலர் இருந்தும் என் நேரத்தை பெருமையாகத் தின்றவள் நீதான் !!


அன்பெனும் வங்கி நீ ; அசலை கூட திருப்பி செலுத்த இயலாத கடன்காரன் நான் !!


உன்னை மனதளவில்

மேலும்

நன்றி... ஹ்ம்ம்ம்... !! 06-Aug-2014 12:59 pm
அடிமனதிலிருந்து அழகான வாழ்த்து !! உன் தோழிக்கு என் வாழ்த்துகளும் உரித்தாகட்டும் !! 06-Aug-2014 12:32 pm
Naveen - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Aug-2014 12:20 pm

குறுந்தகவல் வழி தினசரி துயில் எழப்புவாயே !
எனக்கு தேநீர் தேவைப்படுவதே இல்லை !!


மணிக்கணக்கில் உரையாடல் செய்த அலைபேசி அழைப்புகள் என் வாழ்வின் சித்திரங்கள் !!


"சாப்பிட்டாயா" என்பதைக் கூட அவ்வளவு இனிமையாக கேட்பாயே ; நீ ஒரு மழலை !!


நல்உள்ளங்களை தேடிச்சேர முடியாது ; அவை கடவுளின் பரிசுகள் என்பதற்கு உதாரணம் என் தோழமை - நீ !!


தீபாவளி, பொங்கலைப்போல் வருடத்தில் ஒரு முறையாவது உனைப் பார்ப்பேனா... என ஏங்கிக் கிடப்பேனே !!


நண்பர்கள் பலர் இருந்தும் என் நேரத்தை பெருமையாகத் தின்றவள் நீதான் !!


அன்பெனும் வங்கி நீ ; அசலை கூட திருப்பி செலுத்த இயலாத கடன்காரன் நான் !!


உன்னை மனதளவில்

மேலும்

நன்றி... ஹ்ம்ம்ம்... !! 06-Aug-2014 12:59 pm
அடிமனதிலிருந்து அழகான வாழ்த்து !! உன் தோழிக்கு என் வாழ்த்துகளும் உரித்தாகட்டும் !! 06-Aug-2014 12:32 pm
Naveen - எண்ணம் (public)
19-Jul-2014 9:56 am

ஒரு மனிதன் காலமானதிற்கு பிறகு கிடைக்கும் மரியாதை கூட உயிரோடு இருக்கும் போது கிடைப்பதில்லை !!
விசித்திரமான உலகம் !!

மேலும்

உண்மைதான் !! 19-Jul-2014 10:01 am
Naveen அளித்த படைப்பில் (public) karthika AK மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
16-Jul-2014 8:16 pm

சுயபதிவு

காலம் நாகரிகம் என்ற கரையானின் பிடியில் சிக்கி சீரழிவது மட்டும் அல்லாமல் இயற்கை, பாரம்பரியம, சீரான வாழ்க்கைத்தரம் என அனைத்தையும் அரித்துவிட்ட உண்மையை மனம் ஏற்க மறுக்கிறது. இக்காலகட்டத்தில் ஒவ்வொரு பொழுதைக் கழிப்பதும் பாம்பிற்க்கு எஞ்சிய தவளை பொழப்புக்குச் சமம்தான்.

கிராமத்தை மறந்த நகரவாசிகள், லிவ்விங் டுகெதர் ஜோடிகள், பேருந்து பயணத்தை கௌரவ குரைச்சலாக எண்ணும் கூட்டம், வட்டிக்காகவே பிறந்த பேங்க் ஆபீசர்கள், சீரியல் அம்மாக்கள், சாராயக்கடை அப்பாக்கள், அப்பன் சொத்தில் பொழுதைக் கழிக்கும் மகன்கள், அரைகுறை இங்கிலீஷ் தமிழச்சிகள், சொல்வாக்கு மறந்த அரசியல்வாதிகள், நடைஉடையைப் பார்த்து அனுமதி

மேலும்

நன்றி !! 19-Jul-2014 10:35 am
நல்ல பதிவு..வாழ்த்துக்கள்!! 19-Jul-2014 10:19 am
நன்றி நிஷா !! 19-Jul-2014 5:09 am
சிந்திக்க வைக்கும் உங்கள் பதிவு 18-Jul-2014 11:37 pm
Naveen அளித்த படைப்பை (public) கார்த்திகா மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
16-Jul-2014 8:16 pm

சுயபதிவு

காலம் நாகரிகம் என்ற கரையானின் பிடியில் சிக்கி சீரழிவது மட்டும் அல்லாமல் இயற்கை, பாரம்பரியம, சீரான வாழ்க்கைத்தரம் என அனைத்தையும் அரித்துவிட்ட உண்மையை மனம் ஏற்க மறுக்கிறது. இக்காலகட்டத்தில் ஒவ்வொரு பொழுதைக் கழிப்பதும் பாம்பிற்க்கு எஞ்சிய தவளை பொழப்புக்குச் சமம்தான்.

கிராமத்தை மறந்த நகரவாசிகள், லிவ்விங் டுகெதர் ஜோடிகள், பேருந்து பயணத்தை கௌரவ குரைச்சலாக எண்ணும் கூட்டம், வட்டிக்காகவே பிறந்த பேங்க் ஆபீசர்கள், சீரியல் அம்மாக்கள், சாராயக்கடை அப்பாக்கள், அப்பன் சொத்தில் பொழுதைக் கழிக்கும் மகன்கள், அரைகுறை இங்கிலீஷ் தமிழச்சிகள், சொல்வாக்கு மறந்த அரசியல்வாதிகள், நடைஉடையைப் பார்த்து அனுமதி

மேலும்

நன்றி !! 19-Jul-2014 10:35 am
நல்ல பதிவு..வாழ்த்துக்கள்!! 19-Jul-2014 10:19 am
நன்றி நிஷா !! 19-Jul-2014 5:09 am
சிந்திக்க வைக்கும் உங்கள் பதிவு 18-Jul-2014 11:37 pm
Naveen - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Jul-2014 8:16 pm

சுயபதிவு

காலம் நாகரிகம் என்ற கரையானின் பிடியில் சிக்கி சீரழிவது மட்டும் அல்லாமல் இயற்கை, பாரம்பரியம, சீரான வாழ்க்கைத்தரம் என அனைத்தையும் அரித்துவிட்ட உண்மையை மனம் ஏற்க மறுக்கிறது. இக்காலகட்டத்தில் ஒவ்வொரு பொழுதைக் கழிப்பதும் பாம்பிற்க்கு எஞ்சிய தவளை பொழப்புக்குச் சமம்தான்.

கிராமத்தை மறந்த நகரவாசிகள், லிவ்விங் டுகெதர் ஜோடிகள், பேருந்து பயணத்தை கௌரவ குரைச்சலாக எண்ணும் கூட்டம், வட்டிக்காகவே பிறந்த பேங்க் ஆபீசர்கள், சீரியல் அம்மாக்கள், சாராயக்கடை அப்பாக்கள், அப்பன் சொத்தில் பொழுதைக் கழிக்கும் மகன்கள், அரைகுறை இங்கிலீஷ் தமிழச்சிகள், சொல்வாக்கு மறந்த அரசியல்வாதிகள், நடைஉடையைப் பார்த்து அனுமதி

மேலும்

நன்றி !! 19-Jul-2014 10:35 am
நல்ல பதிவு..வாழ்த்துக்கள்!! 19-Jul-2014 10:19 am
நன்றி நிஷா !! 19-Jul-2014 5:09 am
சிந்திக்க வைக்கும் உங்கள் பதிவு 18-Jul-2014 11:37 pm
மேலும்...
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (18)

இவரை பின்தொடர்பவர்கள் (18)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
முத்துப் பிரதீப்

முத்துப் பிரதீப்

திருப்பூர்
மேலே