நிஷா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  நிஷா
இடம்:  tanjore
பிறந்த தேதி :  26-Jul-1991
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  03-Jul-2014
பார்த்தவர்கள்:  375
புள்ளி:  39

என் படைப்புகள்
நிஷா செய்திகள்
நிஷா - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Feb-2016 2:49 am

Eerivan padaithu eyalupu kedamal erukum patiyalil erukerathu kulanthai in chirepu

மேலும்

நிஷா - selvaravi87 அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
13-Dec-2014 10:11 pm

இரவு வணக்கம்

மேலும்

நிஷா - சீர்காழி சபாபதி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
14-Dec-2014 8:44 am

உலக அளவில், தடை செய்யப்பட்ட மருந்துகள்...

1 . அனால்ஜின் - Paralgan-M,Novalgin,
2 . நிமிசுலைட் -Monogesic,N lid,Nam,Nelsid,Nimbus,Nimulid,Nise,Nugesic,Sumo,Zydol
3 . பினைல் ப்ரோபநோலமைன் - D-cold,Coldact,
4 . சிசாபிரைடு -Alipride,Cisapro,Santiza,Unipride
5 . பியுரசொளிடன் - Furoxone
6 . பைப்பரசின் -Piperazine citrate
7 . குயிநோடக்ளர் - Entero quinol

சில மருத்துவர்கள் எழுதிக்கொடுத்தாலும், மாற்று மருந்து எழுதசொல்லி,
நாமும், தவிர்த்து நலமாக வாழ்வோம்.

மேலும்

பயனுள்ள தகவல் நன்றி தோழமையே! 15-Dec-2014 10:33 am
உபயோகமான தகவல்...மிக்க நன்றி... 14-Dec-2014 7:13 pm
நல்ல பகிர்வு அண்ணா தங்களுக்கு நன்றிகள் . 14-Dec-2014 4:33 pm
நல்ல பயனுள்ள தகவலுக்கு நன்றி . 14-Dec-2014 4:29 pm
அஹமது அலி அளித்த எண்ணத்தில் (public) நாகூர் கவி மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
14-Dec-2014 10:17 am

செல்வந்தர் மகனுக்கு கூறிய மரண சாசனம்.
சிறுகதை!

ஒரு ஊரில்
ஒரு செல்வந்தர்
இருந்தார்
அவர்
நல்ல
அறிஞரும்
கூட,
தனக்கு மரணம்
நெருங்குவதாக
உணர்ந்தார்.
தன்
மகனை அருகாமையில்
அழைத்தார்.
மரண
சாசனம் போல ஒன்றைச் சொன்னார் : என்
அருமை மகனே, விரைவில் நான் உங்கள்
அனைவரையும் விட்டுப் பிரிந்து விடுவேன்.
என்னுடலைக்
குளிப்பாட்டி சடலத்துணி சுற்றுவீர்கள்.அப்போது என்னுடைய
ஒரேயொரு வேண்டுகோளை நிறைவேற்றுவாயா?”
என்று கேட்டார்.
என்னவென்று சொல்லுங்கள் தந்தையே என்றான்
மகன். அறிஞர் கூறினார் : என் சடலம (...)

மேலும்

ஆழ்ந்த சிந்தனை சிந்திப்போா் சிந்திக்கமட்டும்! 27-Dec-2014 7:39 am
அற்புதமான பதிவு 14-Dec-2014 9:43 pm
அற்புதமான பதிவு அருமையான பகிர்வு.....! 14-Dec-2014 7:51 pm
நன்றி தோழரே 14-Dec-2014 6:26 pm
முனைவர் அ.தீஸ்பாண்டி அளித்த எண்ணத்தை (public) ப்ரியன் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
14-Dec-2014 6:43 pm

"நிரம்பிவிட்டது
வெற்றிடமில்லாமல்
வறுமை ! "
- சதீஸ்

மேலும்

நெஞ்சத்தைப் பிழிகிறது கவிதையும் படமும்.. 15-Dec-2014 11:13 am
சிந்திக்க வைக்கும் வரிகள் கண்ணீர் சிந்த வைத்த படம் ... 15-Dec-2014 7:58 am
நிஷா - முனைவர் அ.தீஸ்பாண்டி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
14-Dec-2014 6:44 pm

"தாய்பால் சுவைத்த
அதரத்தில்
உதிரம் கொட்டிப் போனவளே!
உன்னோடு
என்னையும் கூட்டிப் போனாலென்ன!
நரம்போடும் உதிரம் - உன்
உடம்போடியதான் ஏனோ!
கால் தடம் பதிக்காமல்
காலடித்தடமும் பதிக்கமாமல் (உடல் தானம்)
காலாண்டே வாழ்ந்து
காலம் கொன்ற என் நூற்றாண்டே!
என்னோடு நீ இருந்த
எந்த ஒரு கணப்பொழுதும்
மறவாது என் யாசினியே!
யாசகமே கேட்காத யான்
யாசிக்கிறேன் உன்னிடம்
என்னையும்
உன்னோடு கூட்டிப் போனாலென்ன? "

மேலும்

வலிகளை படம் பிடித்து காட்டும் வரிகள் அழகு... 05-Jan-2015 8:43 pm
வலிகளே வழிகளாகிக் போனது 30-Dec-2014 10:14 am
ஏற்றுகொள்ள முடியாத பிரிவு 30-Dec-2014 10:04 am
வலிகள் பேசுகிறது .. அழகு.... 14-Dec-2014 9:36 pm
நிஷா - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Nov-2014 11:05 am

குழந்தைக்கு தாலாட்டு பாட தூங்கீனாள் தாய்

மேலும்

Enoch Nechum அளித்த படைப்பில் (public) அஹமது அலி மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
31-Oct-2014 4:10 pm

பெண்ணே
என் விழியோடு நீ வந்து குடியேறு
இல்லை
உன்னை பார்கச்சொல்லி என் விழிகள்
தினம் மன்றாடும்.

மேலும்

வருகையில் மிக்க மகிழ்ச்சி நட்பே 04-Nov-2014 4:16 pm
வருகையில் மிக்க மகிழ்ச்சி நட்பே 04-Nov-2014 4:16 pm
அருமை 04-Nov-2014 6:47 am
அப்படி போகுதா கதை நன்று 04-Nov-2014 1:04 am
பா கற்குவேல் அளித்த படைப்பில் (public) jebakeertahna மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
30-Oct-2014 4:57 pm

தாயின் ..
கருவில் ,
இருந்த போதே ..
அவன் அளித்தது ..
நான் பெற்ற ,
முதல் முத்தம் ...
தந்தையினது ...!

மேலும்

நன்றி தோழியே ... 18-Dec-2014 11:20 am
அழகு... 18-Dec-2014 11:09 am
முடியல .. நன்றிகள் .. 18-Nov-2014 12:11 pm
ரொம்ப யோசிக்குறீங்க 18-Nov-2014 12:06 pm
யாதிதா அளித்த படைப்பில் (public) Santhosh Kumar1111 மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
30-Oct-2014 3:58 pm

உன்னாலே உன்னாலே
தன்னாலே தன்னாலே
சிரிப்பதை மறைத்தேனே !!

உனக்காக உனக்காக
எனையே தந்தேனே !!
இதனாலே இதனாலே
தன்னிலை மறந்தேனே !!

எப்போதும் எப்போதும்
உன்னுடனே இருப்பேனே !!
இப்போதே இப்போதே
உனக்காக இறப்பேனே !!

மேலும்

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி !! 31-Oct-2014 10:54 am
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி !! 31-Oct-2014 10:54 am
அவ்வவ் அண்ணா நீங்களே சொல்லிடிங்களே... சந்தோசம்.... வருகைக்கும் கருத்திற்கும் நன்றி !! 31-Oct-2014 10:53 am
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி !! 31-Oct-2014 10:53 am
நிஷா - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Oct-2014 10:09 pm

உன்னை நினைக்கும் பொழதுதெல்லாம் மீண்டூம் பிறக்கிறேன்

மேலும்

பிரைக்குறீங்க - பிறக்குறீங்க 27-Oct-2014 8:20 am
இதுமாதிரி ஒரு நாளைக்கு எத்தனை முறை பிரைக்குறீங்க.... சும்மா தெரிஞ்சிகத்தான்....... ஹா ஹா ஹா ஒரே வரி என்றாலும் சுள்ளாப்பா இருக்கு.....! 27-Oct-2014 8:19 am
நிஷா - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Jul-2014 8:41 pm

மறுஜென்மம் இருந்தால்
செருப்பாக பிறக்க வேண்டும்
என்னை சுமந்ந அவளை
நான் சுமப்பதற்கு

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (20)

அஞ்சா அரிமா

அஞ்சா அரிமா

பாளையங்கோட்டை (கடலூர்)
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
பிரவின் ஜாக்

பிரவின் ஜாக்

கன்னியாகுமரி
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )

இவர் பின்தொடர்பவர்கள் (20)

senthu

senthu

madurai
பிரவின் ஜாக்

பிரவின் ஜாக்

கன்னியாகுமரி
அஹமது அலி

அஹமது அலி

இராமநாதபுரம்

இவரை பின்தொடர்பவர்கள் (20)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
நெல்லை ஏஎஸ்மணி

நெல்லை ஏஎஸ்மணி

திருநெல்வேலி
user photo

பாஸ்கரன்

சென்னை

என் படங்கள் (3)

Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே