ஹாசினி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ஹாசினி
இடம்:  பெங்களூர்
பிறந்த தேதி :  10-Jul-1989
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  19-Jun-2014
பார்த்தவர்கள்:  174
புள்ளி:  1

என்னைப் பற்றி...

கவிதை வரிகளுக்குள் மரணிக்க விரும்பும் குழந்தை! ரசிக்கவும் அனுபவிக்கவும் .....

என் படைப்புகள்
ஹாசினி செய்திகள்
ஹாசினி - நா கூர் கவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Jul-2014 12:42 am

பார்ப்பதெல்லாம்
மஞ்சளாக தெரிந்தால்
உனக்கு காமாலை.....!

இருப்பதை உன்னால்
காண முடியவில்லையென்றால்
நீ கபோதி........!

உணரத் தெரிந்தும்
உணர முடியவில்லையென்றால்
நீ ஜடம்......!

உணர முடிந்தும்
உளறிக் கொண்டிருந்தால்
நீ பிணம்.......!

கண்டால் தான்
கடவுளை நம்புவேன் என்றால்
உன் உயிரைக் காட்டு...?

முடியாது போனால்
நீ இறந்து காட்டு...!

உன்னைப் பெற்றது
உன்னப்பன் தான் என்பதை
கண்டு நம்பும்
நீயொரு தனி ரகம்.......!

இருக்கின்ற கடவுளை
நாங்கள் நம்பித் தொழுகிறோம்
அதுவொரு தனி சுகம்....!

இல்லாத கடவுளை
நீயேன் பழிக்கிறாய்...?
கடவுள் இல்லையென்று
நாங்களும் நம்பத் தயார்...!

மேலும்

நன்றாய் சொன்னீர் நண்பா..... புரிதலுக்கு நன்றி......! 13-Aug-2014 9:48 pm
நன்றி தோழா .வழிகள் வேறெனெனினும் இலக்கு ஒன்றுதான் கவியே. நன்று சொல்லி நன்று செய்து நன்றே பெறுவோம் . 13-Aug-2014 9:30 pm
இலக்கும் தீனுக்கும் வலியத்தீன்..... என்று திருமறையில் ஒரு வசனம் வரும் நண்பரே.... அதன் விளக்கம்...... உங்கள் வழி உங்களுக்கு..... எங்கள் வழி எங்களுக்கு......! எது எப்படியோ வருகை தந்து மனம் திறந்து உங்களது உள்ளக்கர்த்தினை பகிர்ந்தமைக்கு கவிஞரின் சார்பாக என் நன்றிகள் தோழா....! 13-Aug-2014 9:19 pm
என் சிந்தனை என்னவெனில் கடவுள் சார்ந்த மதம் பற்றியது - மதங்கள் கடவுள் நம்பிக்கையை வளர்க்கின்றன. கடவுள் இல்லாமலே போனாலும் பரவாயில்லை .மதவ்கள் மனிதனை நெறிப்படுத்துகின்றன என்று ஒரு எண்ணம் உதிக்கையில் இந்த மதத்தால் எத்தனை சண்டைகள் ? எத்தனை மதத்தலைவர்கள் அதை தீர்க்கிறார்கள் ? எத்தனை உயிரிழப்புகள் ? இது எங்கே முடியும்? என்ற எண்ணம் மேலோங்கும் போது நான் என் மதம் துறந்து என் அடையாளம் மனிதன் மட்டும் போதும் என்று வாழ்ந்து விடுகிறேன் . 13-Aug-2014 5:00 pm
ஹாசினி - நிஷா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Jul-2014 7:59 pm

பூக்களோடு ஒரு கைக்குலுக்கள். ...

சின்ன சின்ன இதழ்களால்
சிரிக்கும் வண்ண சித்திரமே!
மகரந்தம் மணந்திடும்
அழகு தேவதையே!

மழைத்தூறல்கள் சுமந்திடும் உன்
மடியினிலே
மெல்லத் தலைசாய்த்திடும்
செல்லக் குழந்தையானேன் நான்! (19)

தண்ணீரில் தாளமிடும்
தாமரையோ!
தங்கநிற சுடர் கொண்ட
செவ்வந்தியோ!
பெண்கள் கூந்தலிலே சிரித்திடும்
மல்லிகையோ!
காதலுக்கு தூதாகும்
ரோஜாவோ!
ஆதவனை கண்டதுமே மலர்கின்ற
சூர்யகாந்தியோ! (37)


எத்தனை விதவிதமாய்
என் கண்களுக்கு விருந்தாகிறாய்!

பணித்த

மேலும்

தங்களது வருகையில் மிக்க மகிழ்ச்சி. ..நன்றி 01-Aug-2014 11:19 pm
உங்கள் காத்திருப்பில் பூக்கள் பூத்து இருக்கட்டும்..! நல்ல கற்பனை..! 01-Aug-2014 7:13 pm
தங்களது கருத்துக்களுக்கு மிக்க நன்றி. வருகையில் மிக்க மகிழ்ச்சி 20-Jul-2014 10:23 pm
அருமையான வரிகள் மழைத்தூறல்கள் சுமந்திடும் உன் மடியினிலே. நல்ல உவமை பூ பூக்கும் ஓசை அது கேட்கிறது என் காதுகளில் உங்கள் வரிகளால் .... 20-Jul-2014 10:08 pm
ஹாசினி - நிஷா அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
20-Jul-2014 2:40 pm



மேலும்

Mikka nanri tholi 21-Jul-2014 2:06 pm
அருமை தோழி :) வாழ்த்துக்கள் :) 21-Jul-2014 10:22 am
வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி 21-Jul-2014 7:34 am
அருமையான குரலில் அழகன கவிதை வாழ்க வளமுடன் 21-Jul-2014 1:30 am
ஹாசினி - நிஷா அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
20-Jul-2014 2:50 pm

பூக்களோடு ஒரு கைக்குலுக்கள் என்ற கவிதையை பதிவதற்கு உதவிய நண்பர் சுந்தரேசன் புருஷோத்தமன் அவர்களுக்கு மிக்க நன்றி......

மேலும்

தங்கள் நன்றியை அன்புடன் ஏற்றுக்கொள்கிறேன் :) தங்கள் படைப்புகள் மென்மேலும் சிறந்து பெருகட்டும் :) :) நன்றி :) 20-Jul-2014 2:59 pm
ஹாசினி - முகில் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Jun-2014 11:06 pm

காற்றடித்ததும் உதிர்ந்துவிடும்
சருகேன்று நினைத்தாயோ
என் காதலை !

காயம் பட்டாலும் கருகிடாத
கற்றாளை அது !

மண்ணை விட்டுப் பிரிந்தாலும்
காற்றை அனைத்து வாழும் !

அதுபோல்தான் என் காதலும்
நீ என்னை மறந்தாலும்
வாழ்வேன் நான் உன்னை நினைத்தபடி !

மேலும்

நன்று 26-Jun-2014 11:15 am
அப்படியல்ல தோழி, கற்றாளை நீர் வற்றிக் காய்ந்து போகும் தன்மை கொண்டதே தவிர காயம் காரணமாக அது கருகி நான் பார்த்ததில்லை ! வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தோழி ! 25-Jun-2014 11:32 pm
நன்றி thozhamayae 25-Jun-2014 11:29 pm
கற்றாழையில் காயம் பட்டால் கருகாதேன்று யார் சொன்னது? காயம் பட்ட இடத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாகக் கருகும் தன்மை கொண்டது! காற்றைக் குடித்து வாழ்வது உண்மை! படைப்பு அருமை! 25-Jun-2014 11:20 pm
ஹாசினி - வெசந்தோஷ் ஹிமாத்ரி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Jun-2014 8:18 pm

காஞ்சிப் பட்டு காணவில்லை
காலம் செய்த சூட்சமென்ன?
மங்கையின் மார்பில் மயக்கமென்ன?
மதி இழந்தோர் செய்வதில் சரியென்ன?

துப்பட்டாக்கள் சேலையானதோ
நூலில் பட்றாக்குறையா?
நூல்விடுவதில்(பேசுவது)
பிரச்சனையா?

தொழில்நுட்பம் வளர்வதில்
முக்கியத்துவம்
எவர் அறிவார்?
அது வளர்ந்ததில்
வளரும் பிழைகள்
அனைவரும் அறிவர்...

கல்லூரிக்கு செல்வது பொழுதுபோக்கானது
போக்குகள் போதையில் சென்றது...
அனுபவம் அறிவது
ஆனந்தமானது -அதனால்
தவறுகள் செய்வதும் சரியானது..

மரியாதை சொன்னவர்களுக்கு
மறியலே மிச்சம்..
சுவடுகள் பதிந்ததெல்லாம் வரலாறானால்
இந்த காலமும் வரலாறு தான்
மிகவும் மோசமான வரலாறு
எழுதிக்கொள்ளுங

மேலும்

நம்புவோம் நடக்குமென்று ., 16-Oct-2014 11:12 am
சாடல் அருமை..... வாழ்க வளமுடன் 06-Aug-2014 2:20 am
நன்றி தோழரே! 27-Jun-2014 11:40 am
மகிழ்ச்சி நண்பரே ... 27-Jun-2014 11:39 am
ஹாசினி - sainath அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Jun-2014 6:34 pm

கவிஞர்களின் கவிதைக்கு மத்தியில் எனது எழுத்துக்களும் இந்த இணையதளத்தில் உலாவுவதை கண்டு மகிழ்கிறேன்!

மேலும்

நிச்சயமாக தோழி! 20-Jun-2014 10:40 pm
யாரும் பிறக்கும் பொழுது கவிஞராகவோ எழுத்தாளராகவோ கருவிலிருந்து வருவதில்லை! உலகில் வந்த பிறகு அவரவர் சூழ்நிலைகளைப் பொறுத்து மாறுவதுதான்! எப்பொழுதும் பெற்றவளுக்கு தன பிள்ளையைப் பார்க்கும் பொழுது ஆச்சரியம் தான் அப்படியே நிஇங்கள் கருவில் சுமந்த குழந்தையை கவிதைகளாக பிரசவிக்கும் அவைகளைப் பார்த்த சந்தோசம்! உங்கள் கவிதைக் குழந்தைகளை நல்ல ம்முரையில் அறிமுகப் படுத்துங்கள் தோழா! 20-Jun-2014 8:39 pm
Enoch Nechum அளித்த படைப்பில் (public) Santhosh Kumar1111 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
20-Jun-2014 5:57 pm

ஐந்தடி மல்லிகை பூவொன்ரு
என் முன்னே மனம் வீசுதே
பறிக்கலாம் என்று
ஆவலோடு காத்திருந்தேன்

என்னால் ரசிக்க மாத்திரம் தான் முடிந்தது....

மேலும்

நம்பிட 25-Jun-2014 4:12 pm
அதுவும் சரி தான் 25-Jun-2014 4:12 pm
ஹ ஹ ஹ ஹ 25-Jun-2014 4:12 pm
ம்ம்ம்ம் ரசிக்கலாம். கவிதையைச் சொன்னேன். 25-Jun-2014 11:10 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

sainath

sainath

பெங்களூர்
இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை
நிஷா

நிஷா

chennai
Muthu4447

Muthu4447

vandavasi
manoranjan

manoranjan

ulundurpet

இவர் பின்தொடர்பவர்கள் (6)

manoranjan

manoranjan

ulundurpet
Muthu4447

Muthu4447

vandavasi
இரா-சந்தோஷ் குமார்

இரா-சந்தோஷ் குமார்

திருப்பூர் / சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (6)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
manoranjan

manoranjan

ulundurpet
Muthu4447

Muthu4447

vandavasi
மேலே