ஹாசினி - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : ஹாசினி |
இடம் | : பெங்களூர் |
பிறந்த தேதி | : 10-Jul-1989 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 19-Jun-2014 |
பார்த்தவர்கள் | : 178 |
புள்ளி | : 1 |
கவிதை வரிகளுக்குள் மரணிக்க விரும்பும் குழந்தை! ரசிக்கவும் அனுபவிக்கவும் .....
பார்ப்பதெல்லாம்
மஞ்சளாக தெரிந்தால்
உனக்கு காமாலை.....!
இருப்பதை உன்னால்
காண முடியவில்லையென்றால்
நீ கபோதி........!
உணரத் தெரிந்தும்
உணர முடியவில்லையென்றால்
நீ ஜடம்......!
உணர முடிந்தும்
உளறிக் கொண்டிருந்தால்
நீ பிணம்.......!
கண்டால் தான்
கடவுளை நம்புவேன் என்றால்
உன் உயிரைக் காட்டு...?
முடியாது போனால்
நீ இறந்து காட்டு...!
உன்னைப் பெற்றது
உன்னப்பன் தான் என்பதை
கண்டு நம்பும்
நீயொரு தனி ரகம்.......!
இருக்கின்ற கடவுளை
நாங்கள் நம்பித் தொழுகிறோம்
அதுவொரு தனி சுகம்....!
இல்லாத கடவுளை
நீயேன் பழிக்கிறாய்...?
கடவுள் இல்லையென்று
நாங்களும் நம்பத் தயார்...!
எ
பூக்களோடு ஒரு கைக்குலுக்கள். ...
சின்ன சின்ன இதழ்களால்
சிரிக்கும் வண்ண சித்திரமே!
மகரந்தம் மணந்திடும்
அழகு தேவதையே!
மழைத்தூறல்கள் சுமந்திடும் உன்
மடியினிலே
மெல்லத் தலைசாய்த்திடும்
செல்லக் குழந்தையானேன் நான்! (19)
தண்ணீரில் தாளமிடும்
தாமரையோ!
தங்கநிற சுடர் கொண்ட
செவ்வந்தியோ!
பெண்கள் கூந்தலிலே சிரித்திடும்
மல்லிகையோ!
காதலுக்கு தூதாகும்
ரோஜாவோ!
ஆதவனை கண்டதுமே மலர்கின்ற
சூர்யகாந்தியோ! (37)
எத்தனை விதவிதமாய்
என் கண்களுக்கு விருந்தாகிறாய்!
பணித்த
பூக்களோடு ஒரு கைக்குலுக்கள் என்ற கவிதையை பதிவதற்கு உதவிய நண்பர் சுந்தரேசன் புருஷோத்தமன் அவர்களுக்கு மிக்க நன்றி......
காற்றடித்ததும் உதிர்ந்துவிடும்
சருகேன்று நினைத்தாயோ
என் காதலை !
காயம் பட்டாலும் கருகிடாத
கற்றாளை அது !
மண்ணை விட்டுப் பிரிந்தாலும்
காற்றை அனைத்து வாழும் !
அதுபோல்தான் என் காதலும்
நீ என்னை மறந்தாலும்
வாழ்வேன் நான் உன்னை நினைத்தபடி !
காஞ்சிப் பட்டு காணவில்லை
காலம் செய்த சூட்சமென்ன?
மங்கையின் மார்பில் மயக்கமென்ன?
மதி இழந்தோர் செய்வதில் சரியென்ன?
துப்பட்டாக்கள் சேலையானதோ
நூலில் பட்றாக்குறையா?
நூல்விடுவதில்(பேசுவது)
பிரச்சனையா?
தொழில்நுட்பம் வளர்வதில்
முக்கியத்துவம்
எவர் அறிவார்?
அது வளர்ந்ததில்
வளரும் பிழைகள்
அனைவரும் அறிவர்...
கல்லூரிக்கு செல்வது பொழுதுபோக்கானது
போக்குகள் போதையில் சென்றது...
அனுபவம் அறிவது
ஆனந்தமானது -அதனால்
தவறுகள் செய்வதும் சரியானது..
மரியாதை சொன்னவர்களுக்கு
மறியலே மிச்சம்..
சுவடுகள் பதிந்ததெல்லாம் வரலாறானால்
இந்த காலமும் வரலாறு தான்
மிகவும் மோசமான வரலாறு
எழுதிக்கொள்ளுங
கவிஞர்களின் கவிதைக்கு மத்தியில் எனது எழுத்துக்களும் இந்த இணையதளத்தில் உலாவுவதை கண்டு மகிழ்கிறேன்!
ஐந்தடி மல்லிகை பூவொன்ரு
என் முன்னே மனம் வீசுதே
பறிக்கலாம் என்று
ஆவலோடு காத்திருந்தேன்
என்னால் ரசிக்க மாத்திரம் தான் முடிந்தது....
நண்பர்கள் (6)

sainath
பெங்களூர்

இரா-சந்தோஷ் குமார்
திருப்பூர் / சென்னை

நிஷா
chennai

Muthu4447
vandavasi
