அமுது உன்னவள் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  அமுது உன்னவள்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  26-Nov-1994
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  27-May-2018
பார்த்தவர்கள்:  164
புள்ளி:  9

என்னைப் பற்றி...

நீ இன்றி நான் இல்லை ...
நாம் இன்றி என் உயிர் இல்லை ..
என் சுவாசம் நீ
என் உயிர் என் கவிதையே ....

என் படைப்புகள்
அமுது உன்னவள் செய்திகள்
அமுது உன்னவள் - அமுது உன்னவள் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Mar-2019 12:45 am

பெண்னே....
அடிமையாய் கிடந்தோம் அடுப்படியில் அனலாய் பறந்தோம் விண்வெளியில்,,, காலத்தின் மாற்றம்
உன்னையும் என்னையும் மாற்றிவிட மானிடனின் பார்வை மட்டும்
மாறவில்லையே


பெண்னே
வீணையாய் இருந்தது போதும்
பெண்னே உன்னை மீட்ட ...
வினைகளையும் அறுப்போம்
வில் என கிளம்பிடு....

உன்னை பெற்றவளும்
தாய் தான்
அவனை வளர்ந்தவளும்
தாய் தான் ...
பெண்ணுக்கு பெண்னே வினையானள்...
நிதழ்லத்திற்கும் இறந்தகாலத்திற்கும் இடையில் ஊஞ்சலாடும் வினைத்தொகையாய்
நீ ஆனாய்
பெண்னே....

காட்டிப்பொருளாய்
காலம் உன்னை மாற்றும் முன் ....
வெற்றுப் பொருளாய் மாற்றி விடு
தாய், சேய் ஆறிய
காயவர்களை

உணர்வுகளுக்கும

மேலும்

அமுது உன்னவள் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Mar-2019 12:45 am

பெண்னே....
அடிமையாய் கிடந்தோம் அடுப்படியில் அனலாய் பறந்தோம் விண்வெளியில்,,, காலத்தின் மாற்றம்
உன்னையும் என்னையும் மாற்றிவிட மானிடனின் பார்வை மட்டும்
மாறவில்லையே


பெண்னே
வீணையாய் இருந்தது போதும்
பெண்னே உன்னை மீட்ட ...
வினைகளையும் அறுப்போம்
வில் என கிளம்பிடு....

உன்னை பெற்றவளும்
தாய் தான்
அவனை வளர்ந்தவளும்
தாய் தான் ...
பெண்ணுக்கு பெண்னே வினையானள்...
நிதழ்லத்திற்கும் இறந்தகாலத்திற்கும் இடையில் ஊஞ்சலாடும் வினைத்தொகையாய்
நீ ஆனாய்
பெண்னே....

காட்டிப்பொருளாய்
காலம் உன்னை மாற்றும் முன் ....
வெற்றுப் பொருளாய் மாற்றி விடு
தாய், சேய் ஆறிய
காயவர்களை

உணர்வுகளுக்கும

மேலும்

அமுது உன்னவள் - அமுது உன்னவள் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Jun-2018 2:45 pm

இதயத்தின்
வலியை இமைகள் கூட அறிந்துவிடுமா என்ன??
கண்ணீர்துளிகள் சிந்து கையில்
கண் திறந்து விழிக்கிறது!

அவன் சிரிப்பிற்கு
பின் என் வலி இருப்பதே
அவன் அறியவில்லை என்னால் என்னவோ அதன் வலிகளில்
சிரிக்க முடியவில்லை....

வலிகள் கடந்து
என் காதல் சாகும் முன்
உன் முகம் பார்த்து
என் காதலை உன்னிடம் சொல்ல
என் இதயம் வலிக்கிறது....
துடிக்கிறது!!!

என் காதல் தோற்று
உன் காதல் ஜெயிக்கும் போது
உதட்டின் புன்னகையில்
கண்களில் ஈரத்தை பார்க்கிறது
என் இதயத்தின் வலி ....

நான்....
அவனிடம் சொல்ல நினைத்ததே
அவன் அவளிடம் சொல்லும் போது தோற்காமல் ஜெயித்து விடுகிறது அவனின் காதல்
என்

மேலும்

அவனிடம் சொல்ல வார்த்தைகளே இல்லை..... அவன் வாழ்க்கை முழுவதும் அவளோடு அவன் வாழ.... வாழ்த்துகிறேன் வார்த்தையால் அல்ல ....மௌனத்தால் மனதில் இருந்து.... அருமை 10-Jun-2018 11:02 pm
அமுது உன்னவள் - அமுது உன்னவள் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Jun-2018 10:05 am

நினைவுகள்
ஞாபகமாக மாறி விட
நினைவில் உள்ள உன் முகம்
ஞாபகமாக மாறவில்லையே...

கண்ணாடி முன்
நான் நின்றால்
தெரிவது என்னவோ
உன் முகம் அல்லவா..

என் நினைவில்
நின்றவனே இன்று
என்னை தனியாக
விட்டுவிட்டு சென்று விட்டாயே ..

எங்கே நான்
தொலைப்பேன்
உன் ஞாபகங்களை ....

தொலைவில் நீ
சென்றாலும் உன்னையே
பின் தொடர நினைப்பது
என் நினைவுகள் இல்லையாட
அது உன் நினைவுகள் ...

காட்சிபொருளாக வைப்பேனோ
உன் நினைவுகளே
என் இதயத்தில்
இல்லை வெற்று காகிதமாக
தூக்கி எறிவேனோ ...

விடை தெரியாமல்
விடை பெறுகிறேன்
என் வினாவின் விடையானவனே
விடையொடு வருவாய் என
வழியோடு விழி வைத்து
காத

மேலும்

நன்றி உங்கள் கருத்துகளுக்கு ....அமுது 10-Jun-2018 2:47 pm
விடை தெரியாமல் விடை பெறுகிறேன் என் வினாவின் விடையானவனே விடையொடு வருவாய் என வழியோடு விழி வைத்து காத்து இருக்கிறேன் .... அருமை அருமை வாழ்த்துக்கள்... 03-Jun-2018 3:49 pm
எங்கே நான் தொலைப்பேன் உன் ஞாபகங்களை .... அற்புதமான வரிகள் நினைவுகளை மறக்க முற்பட்டு நினைவுகளோடு வாழ ஆரம்பிக்கிறோம். நினைவுகள் அருமை........வாசவன் ஐயா விமர்சனமும் அருமை 02-Jun-2018 9:43 am
போனவன் போனாண்டி என்று விடவும் முடியாமல், வந்தாலும் வருவான் என்று ஒரு சபலம் ,இல்லை நம்பிக்கை (?) நினைவுகளை இன்னும் மனதின் காட்சிப்பொருளாக ஆக்கவிடாமல் இருக்க ஒரு மனசு..... அதுதான், கவிஞர் சொன்னார்'இரண்டு மனம் வேண்டும்...நினைத்து வாழ ஒன்று மறந்து வாழ ஒன்று' என்று .. 01-Jun-2018 4:47 pm
அமுது உன்னவள் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Jun-2018 2:45 pm

இதயத்தின்
வலியை இமைகள் கூட அறிந்துவிடுமா என்ன??
கண்ணீர்துளிகள் சிந்து கையில்
கண் திறந்து விழிக்கிறது!

அவன் சிரிப்பிற்கு
பின் என் வலி இருப்பதே
அவன் அறியவில்லை என்னால் என்னவோ அதன் வலிகளில்
சிரிக்க முடியவில்லை....

வலிகள் கடந்து
என் காதல் சாகும் முன்
உன் முகம் பார்த்து
என் காதலை உன்னிடம் சொல்ல
என் இதயம் வலிக்கிறது....
துடிக்கிறது!!!

என் காதல் தோற்று
உன் காதல் ஜெயிக்கும் போது
உதட்டின் புன்னகையில்
கண்களில் ஈரத்தை பார்க்கிறது
என் இதயத்தின் வலி ....

நான்....
அவனிடம் சொல்ல நினைத்ததே
அவன் அவளிடம் சொல்லும் போது தோற்காமல் ஜெயித்து விடுகிறது அவனின் காதல்
என்

மேலும்

அவனிடம் சொல்ல வார்த்தைகளே இல்லை..... அவன் வாழ்க்கை முழுவதும் அவளோடு அவன் வாழ.... வாழ்த்துகிறேன் வார்த்தையால் அல்ல ....மௌனத்தால் மனதில் இருந்து.... அருமை 10-Jun-2018 11:02 pm
அமுது உன்னவள் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Jun-2018 10:05 am

நினைவுகள்
ஞாபகமாக மாறி விட
நினைவில் உள்ள உன் முகம்
ஞாபகமாக மாறவில்லையே...

கண்ணாடி முன்
நான் நின்றால்
தெரிவது என்னவோ
உன் முகம் அல்லவா..

என் நினைவில்
நின்றவனே இன்று
என்னை தனியாக
விட்டுவிட்டு சென்று விட்டாயே ..

எங்கே நான்
தொலைப்பேன்
உன் ஞாபகங்களை ....

தொலைவில் நீ
சென்றாலும் உன்னையே
பின் தொடர நினைப்பது
என் நினைவுகள் இல்லையாட
அது உன் நினைவுகள் ...

காட்சிபொருளாக வைப்பேனோ
உன் நினைவுகளே
என் இதயத்தில்
இல்லை வெற்று காகிதமாக
தூக்கி எறிவேனோ ...

விடை தெரியாமல்
விடை பெறுகிறேன்
என் வினாவின் விடையானவனே
விடையொடு வருவாய் என
வழியோடு விழி வைத்து
காத

மேலும்

நன்றி உங்கள் கருத்துகளுக்கு ....அமுது 10-Jun-2018 2:47 pm
விடை தெரியாமல் விடை பெறுகிறேன் என் வினாவின் விடையானவனே விடையொடு வருவாய் என வழியோடு விழி வைத்து காத்து இருக்கிறேன் .... அருமை அருமை வாழ்த்துக்கள்... 03-Jun-2018 3:49 pm
எங்கே நான் தொலைப்பேன் உன் ஞாபகங்களை .... அற்புதமான வரிகள் நினைவுகளை மறக்க முற்பட்டு நினைவுகளோடு வாழ ஆரம்பிக்கிறோம். நினைவுகள் அருமை........வாசவன் ஐயா விமர்சனமும் அருமை 02-Jun-2018 9:43 am
போனவன் போனாண்டி என்று விடவும் முடியாமல், வந்தாலும் வருவான் என்று ஒரு சபலம் ,இல்லை நம்பிக்கை (?) நினைவுகளை இன்னும் மனதின் காட்சிப்பொருளாக ஆக்கவிடாமல் இருக்க ஒரு மனசு..... அதுதான், கவிஞர் சொன்னார்'இரண்டு மனம் வேண்டும்...நினைத்து வாழ ஒன்று மறந்து வாழ ஒன்று' என்று .. 01-Jun-2018 4:47 pm
அமுது உன்னவள் - அமுது உன்னவள் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-May-2018 8:04 pm

உன் முகம் பார்த்து
உன் கரம் பிடிக்கும் நாள் எண்ணி
காத்து இருக்கிறேன்
என் விழி பார்க்க
கடல் கடந்து வருவாயா ...

என்னவனே
உனக்காக நான் எழுதிய
கவிதையின் வரிகள் கூட
உன் முகம் பார்க்க துடிக்கிறதே ......

என் வரிகளால்
உன் வரவே எதிர் பார்க்கிறேன்
அலைகடல் கடந்து வருவையா .....
உன்னவளின் முகம் பார்க்க....

காத்து இருப்பது கூட
உனக்காக என்றால்
என் நாள் குறிப்பு கூட
கவிதையை மாறுகிறதே ....

எனக்காக
நீ எழுதிய கடிதங்கள் இன்று
உன் நினைவுகள் உடன்
என்னே பேச செய்கிறது ..

என்னவனே
இன்று உன்னை பிரித்து
என்னை வாழ செய்வது
நம் நினைவுகள் .....
காத்து இருக்கிறேன் உனக்காக உன்

மேலும்

நன்றி 01-Jun-2018 9:43 am
மிகவும் வலியான வரிகள் 31-May-2018 10:09 pm
அமுது உன்னவள் - அமுது உன்னவள் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-May-2018 1:46 pm

அவன்
தூரத்தில் வருகையில்
என் மனம் என்னவோ
துள்ளல் போடுகிறது
இது தான் காதலா???


உன்னை
கடந்து செல்கையில்
உன் நிழல் தொட்டு செல்ல
என் மனம் துடிக்கிறது
இது தான் காதல் துடிப்பா??


உன்னை
காணாத பொழுதுகளில்
உன்னே பார்க்க துடிக்கும்
என் இதயம் உன்னே பார்க்கும் வேளையில்
தலை குனிந்து நடக்க செய்வது என்னவோ ??
இது தான் காதல் வெக்கமா ??

அவன்
என்னை கடந்து செல்கையில்
என் கால் என்னவோ
அவன் பின் தொடர எண்ணுகிறது
இது தான் காதல் பயணமா ??

அவன்
பெண்களிடம் பேசும் போது
என் மனம் மட்டும் கவலை கொள்கிறது ...
இது தான் காதல் பொறாமையா??

அவனிடம்
பேச நினைப்பது என் நாட்குற

மேலும்

அமுது உன்னவள் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-May-2018 1:46 pm

அவன்
தூரத்தில் வருகையில்
என் மனம் என்னவோ
துள்ளல் போடுகிறது
இது தான் காதலா???


உன்னை
கடந்து செல்கையில்
உன் நிழல் தொட்டு செல்ல
என் மனம் துடிக்கிறது
இது தான் காதல் துடிப்பா??


உன்னை
காணாத பொழுதுகளில்
உன்னே பார்க்க துடிக்கும்
என் இதயம் உன்னே பார்க்கும் வேளையில்
தலை குனிந்து நடக்க செய்வது என்னவோ ??
இது தான் காதல் வெக்கமா ??

அவன்
என்னை கடந்து செல்கையில்
என் கால் என்னவோ
அவன் பின் தொடர எண்ணுகிறது
இது தான் காதல் பயணமா ??

அவன்
பெண்களிடம் பேசும் போது
என் மனம் மட்டும் கவலை கொள்கிறது ...
இது தான் காதல் பொறாமையா??

அவனிடம்
பேச நினைப்பது என் நாட்குற

மேலும்

அமுது உன்னவள் - அமுது உன்னவள் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-May-2018 10:07 am

நான்
எழுதுவது உனக்காக என்றாலும்
அதன் எழுத்து பிழைகளில்
மறைக்காமல் மறைக்கிறேன்
உன்னை...

உன்
குரல் கேட்க அலைபேசியில்
நான் உனக்காக
காத்து இருந்த நாள்கள்
அலைகடல் அழித்தலும்
அழியாத நினைவுகள் ...


உன்
நினைவுகளில் மறையாமல்
மலர்ந்த நாட்கள்
என் கனவுகளில்
கலையாமல் கலைகின்றன ....

உன்
சுவாசங்களில்
என் மூச்சுக்காற்றை
நன் சுமக்க ...
என்
சுவாசங்களில் ஒழித்து கொள்கிறாய்
நீ ......
என்னவன் ...

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
அஷ்றப் அலி

அஷ்றப் அலி

சம்மாந்துறை , இலங்கை
ர த க

ர த க

Chennai
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவர் பின்தொடர்பவர்கள் (5)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
ர த க

ர த க

Chennai

இவரை பின்தொடர்பவர்கள் (5)

ர த க

ர த க

Chennai
சேகர்

சேகர்

Pollachi / Denmark
மேலே