Aparna kandeeban - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/user/user_default_image.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : Aparna kandeeban |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 31-Jan-2014 |
பார்த்தவர்கள் | : 78 |
புள்ளி | : 0 |
நிலாமருட்சி
============
வழக்கமில்லாத அயர்ச்சியின் நடுவே
நிலைத்தப்பிய உறக்கம்
காற்றுதவிர்த்த நிசப்தங்களினோடு
மழை அணிந்திருந்தது வீதி
கிடப்பிலேயே அசைந்தது பூமி
இலேசான ஒடிசலினூடே
எட்டிப்பார்க்க உரைத்தது கதகதத்தவானம்
பனிவெளிபோர்த்திய பூவெல்லாம்
புத்தாடை அணிந்த பொலிவுடன்
சஞ்சலிக்கத்துவங்கிற்று
வெட்கந்துறந்த மொட்டுக்களும்
அவைகளோடுகூடி சற்றேமுந்திப்பிளந்திருந்தன
திருவிழா உடுத்திய நகரமெங்கும்
நாகரீக தாவணிகளின்
மருண்டு சிறுத்தவிழிகளே மிரண்டு திரிந்தன
குளம்பியிற்நிரம்பிய ஆவியோடு
இதயத்திற்கு தொட்டடுத்த முகவரியில்
நீண்ட தாரைகளின் இசைமுழங்க
நவீன முரசுகள் த
என்னம்மா...டவுனில் போனமாதம் புதுசா ஒரு
ஜவுளிக்கடை திறந்திருக்காங்க...அதை விட்டுட்டு
பழைய கடைகளில்தான் அண்ணன் கல்யாணத்திற்கு
துணி வாங்கணும்னு சொல்றே, ஏதாவது
சென்டிமென்டா..? - மேனகா தன் தாய் கனகாவிடம்
கேட்டாள்.
-
''அந்தப் பழைய கடையில் இரண்டு துணிகள் எடுப்போம்
அதே மாதிரி துணிகளின் விலையை புதுக்கடையில்
விசாரிப்போம், அப்ப காரணம் புரிஞ்சிக்குவே'' என்றாள்
கனகா.
-
துணிகளின் விலையை ஒப்பிட்டுப் பார்த்தபொழுது
புதுக்கடையில் விலை சற்று ஏற்றமாக இருந்தது.
-
விலை இப்படித்தான் இருக்கும்னு உனக்கு எப்படிம்மா
தெரியும்? மேனகா ஆச்சரியமாக கேட்டாள்.
-
வட்டிக்கு கடன் வாங்கி, பிரபலங்களை அழைத்து புது
பேசுகிறேன் !பேசுகிறேன் !
ஆம் ! மரம் பேசுகிறேன் ...!!!
என்னை விதைத்தவர் யாரோ ?
நான் அறியேன் ....அது
ஆநிரைகளோ அல்லது
பறவைகளாகவோ இருக்கலாம்
கண்டிப்பாக மனிதனாக இராது ..........
நான் முளைவிட்டு
நுனி மொட்டுக்கொண்டு
கொழுந்துடன் வளர ஆரம்பித்த நேரம்
தண்ணீர் இல்லாமல்
தள்ளாடியபடி தவித்தேன் .......
நிலத்தடி நீரோ ஆற்றுநீரோ
ஊற்றுநீரோ எதுவும் இல்லை
விண்ணில் உலாவும் செயற்கை
கோள்களால் பருவமழையும்
பொய்த்துப் போனது ...........
என் கிளைகளும் இலைகளும்
வெம்மையால் கருகி
வெகுஅளவில் வாடி வதங்கிப்போனேன்
உலகுக்கு உதவும் எண்ணத்தில்
உள்ள உறுதியுடன்
எப்படியோ வளர ஆரம்பித்தேன் ....
நேற்று போல் நான்
இன்று இல்லை
மாற்றம் வந்த மர்மம் கூறும்
முகம் காட்டும் கண்ணாடி . . .
* * * * *
கீழ் உதடு சுழித்து நிற்கும்
மேல் இமையோ பட படக்கும்
கழுத்தில் ஓர் வியர்வைத் துளி
காவியமாய் எட்டிப் பார்க்கும். . .
* * * * *
கன்னம் இரண்டும் பள பளக்கும்
கை வருட இனி இனிக்கும்
உள் உதடு மலர் விரிக்கும்
ஊற்று ஒன்று பெருக்கெடுக்கும். . .
* * * * *
நல் இதயம் துடி துடிக்கும்
நாணம் தன் சிறகு விரிக்கும்
நாபியிலே உருண்டை வந்து
நர்த்தனமாய் நடனம் இடும் . . .
* * * * *
கோலம் போடும் மனக் கண்கள்
நண்பர்கள் (7)
![நெல்லை ஏஎஸ்மணி](https://eluthu.com/images/userthumbs/f2/pxvtf_23310.png)
நெல்லை ஏஎஸ்மணி
திருநெல்வேலி
![நா கூர் கவி](https://eluthu.com/images/userthumbs/f2/lxbsi_21564.jpg)
நா கூர் கவி
தமிழ் நாடு
![ஆய்க்குடியின் செல்வன்](https://eluthu.com/images/userthumbs/a/oiyck_475.jpg)
ஆய்க்குடியின் செல்வன்
ஆய்க்குடி - தென்காசி
![Akckumar](https://eluthu.com/images/userthumbs/f2/kszem_24241.jpg)
Akckumar
vellore
![நிவாஸ் நபநி](https://eluthu.com/images/userthumbs/a/bsfca_6313.jpg)