பாலாஜி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பாலாஜி
இடம்:  சென்னை
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  24-Jul-2015
பார்த்தவர்கள்:  85
புள்ளி:  7

என் படைப்புகள்
பாலாஜி செய்திகள்
பாலாஜி - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Sep-2015 1:46 am

மனிதா
மதங்களுக்கு பிடிப்பதில்லை
மதம்
மனிதம் வளர்பவை
மதங்கள்
சில மனிதர்களின்
மதி
மாய-வலையில்
மாட்டிய மான்களை போல்
மதிவிரக்கம் இல்லாமல்
மதத்தின் பெயரால்
மனித மாமிசம்
சமைப்பது முறையோ?

மேலும்

பாலாஜி - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Aug-2015 5:13 pm

அன்பே

வரும் மாதத்தில் உன் பிறந்தநாள்

வரபோகிறதென்று கூறிசெல்கிறாய்

அதற்கு என்பரிசு

உயிர்யுள்ள பரிசாக

இருக்க விரும்பினேன்-எனவே

ஒரு மானையோ மயிலையோ

தர எண்னணியது மனம்-

ஆனால் அடுத்த நொடிபொழுதே

நீ என்மீது பொழியும்

அன்புவெள்ளத்தில்-ஓர்

துளியாவது அவ்வுயிரின்மேல்

செலுத்தி விடுவாயோ-என

பயம்கொள்கிரேன் எனவே

வெறுங்கையோடு

வரத்திர்மானிக்கிறேன்

எண்ணுயிரே!

மேலும்

பாலாஜி - ஜின்னா அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Feb-2015 11:26 pm

அம்மா...

நான் எங்கே இருக்கிறேன் என்று தெரியவில்லை.

என்னைச் சுற்றி ஏதோ தண்ணீர் நிரம்பியிருக்கிறது. எப்போதும் மிதந்து கொண்டே இருக்கிறேன்.

கண்களைத் திறக்க முடியவில்லை. ஆனால் திறந்து பார்க்கவேண்டும் என்று தோன்றுகிறது.

என் வயிற்றில் இருந்து ஏதோ கயிறு போல் கட்டப்பட்டு இருக்கிறது. அந்த கயிற்றில் தொங்கியபடி நான் ஆடிக் கொண்டிருக்கிறேன்.

இங்கே எந்த சப்தமும் கேட்கவில்லை. நீண்ட காலமாக ஒரே ஒரு சப்தம் தான் கேட்டுக் கொண்டிருக்கிறது.

அது இதயத்துடிப்பு. அவ்வப்பொழுது என்னை யாரோ தொடுவது போ (...)

மேலும்

அருமையான ஆழமான குறுங்கதை 13-Aug-2015 1:17 pm
நானும் எழுதியவரை தேடி விரைந்தேன் இறுதிக்கு ... ஏமாற்றம் . நல்ல சிந்தனை கொண்ட சொல்வீரன் . அவனது வரிகளில் அன்னையின் தரிசனம் . நன்றி தோழரே .. பகிர்த்துகொண்டமைக்கு. 24-Jun-2015 11:21 pm
எழுதியவர் சிந்தனைக்கு என்ன சொல்ல ...அவ்வளவு அழகு ...இதை இங்கே தந்தமைக்கு நன்றிகள் பல .... 23-Jun-2015 6:51 pm
மிக்க நன்றி தோழரே.. எழுதியவருக்கே சேரட்டும் வாழ்த்து அனைத்தும்... 27-Feb-2015 2:11 am
பாலாஜி - ஜின்னா அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
24-Feb-2015 11:26 pm

அம்மா...

நான் எங்கே இருக்கிறேன் என்று தெரியவில்லை.

என்னைச் சுற்றி ஏதோ தண்ணீர் நிரம்பியிருக்கிறது. எப்போதும் மிதந்து கொண்டே இருக்கிறேன்.

கண்களைத் திறக்க முடியவில்லை. ஆனால் திறந்து பார்க்கவேண்டும் என்று தோன்றுகிறது.

என் வயிற்றில் இருந்து ஏதோ கயிறு போல் கட்டப்பட்டு இருக்கிறது. அந்த கயிற்றில் தொங்கியபடி நான் ஆடிக் கொண்டிருக்கிறேன்.

இங்கே எந்த சப்தமும் கேட்கவில்லை. நீண்ட காலமாக ஒரே ஒரு சப்தம் தான் கேட்டுக் கொண்டிருக்கிறது.

அது இதயத்துடிப்பு. அவ்வப்பொழுது என்னை யாரோ தொடுவது போ (...)

மேலும்

அருமையான ஆழமான குறுங்கதை 13-Aug-2015 1:17 pm
நானும் எழுதியவரை தேடி விரைந்தேன் இறுதிக்கு ... ஏமாற்றம் . நல்ல சிந்தனை கொண்ட சொல்வீரன் . அவனது வரிகளில் அன்னையின் தரிசனம் . நன்றி தோழரே .. பகிர்த்துகொண்டமைக்கு. 24-Jun-2015 11:21 pm
எழுதியவர் சிந்தனைக்கு என்ன சொல்ல ...அவ்வளவு அழகு ...இதை இங்கே தந்தமைக்கு நன்றிகள் பல .... 23-Jun-2015 6:51 pm
மிக்க நன்றி தோழரே.. எழுதியவருக்கே சேரட்டும் வாழ்த்து அனைத்தும்... 27-Feb-2015 2:11 am
பாலாஜி - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Aug-2015 11:51 pm

காதல்

காலம்

காலன்

கயிறு

முடிவு ...

மதிகெட்ட மரணம்?.

மேலும்

அருமையன வரிகள் 13-Aug-2015 11:17 am
பயணத்தில் முடிவும் அதுவே!!!சிந்தனை வளமிக்க படைப்பு 11-Aug-2015 5:36 pm
அதுதான் நமது உணர்தலின் முடிவு... நல்ல சிந்தனை... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 11-Aug-2015 12:38 am
பாலாஜி - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Aug-2015 1:12 am

மரணம்
மனிதனுக்கும் உண்டுதான்
நண்பா-ஆனால்
மதியிழந்த
மனதின் ரனம்தான்-உன்
மரணமா?
நட்பின்கரம் நீட்டினும்
என்றும் மாளாதது
மரணம்...

மேலும்

சிறப்பு 13-Aug-2015 11:27 am
நன்று.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 11-Aug-2015 2:11 am
பாலாஜி - பாலாஜி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Aug-2015 1:14 am

வந்த மழையால்
வாழ்விடம்-பார்க்க
வாட்டத்துடன்...

மேலும்

நன்று.. வாழ்த்துக்கள் தொடருங்கள்.. 04-Aug-2015 3:25 am
நல்ல சிந்தை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 04-Aug-2015 1:21 am
பாலாஜி - பாலாஜி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Aug-2015 1:32 am

மரம்+
மழை=
மகிழ்ச்சி.

மேலும்

அழகிய சிந்தனை 04-Aug-2015 1:10 pm
சிறப்பு... 04-Aug-2015 1:08 pm
நல்ல சிந்தை வாழ்த்துக்கள் 04-Aug-2015 1:34 am
பாலாஜி - பாலாஜி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Jul-2015 2:54 pm

ஓ வெண்மேகங்களே!
நீங்கள் யாரைத்தேடி செல்கிறிர்கள்?
அந்த வானத்து நிலவையா!
அல்லது அன்நிலவுக்கு தலைவனையா?
இல்லை இல்லை!!
நீங்கள் மாணவர்களின்
இளமை பருவம் போல்
வானில் சுதந்திரமக
சுற்றித்திரிகிரிகள் உங்களை
யார் தடுப்பது
யார் கேட்பது.......

மேலும்

ரொம்ப அழகான வரிகள் அருமை அருமை ....,,,வாழ்த்துக்கள் 24-Jul-2015 4:21 pm
அழகு 24-Jul-2015 2:57 pm
மேலும்...
கருத்துகள்

மேலே